ஒரு உழவன் வயலில் மாடு பூட்டி உழுது கொண்டிருந்தான். அந்த மாட்டின் கொம்பில் ஒரு ஈ உட்கார்ந்திருந்தது.
சிறிது நேரம் உழுத உழவன் ஏரில் பூட்டியிருந்த மாட்டை அவிழ்த்து தண்ணி காட்டி தீவனம் வைத்தான்.
அப்போது மாட்டின் கொம்பில் உட்கார்ந்திருந்த ஈ அந்த உழவனை பார்த்து
"மாட்டுக்கு மட்டும் தீவனம் வைக்கிறாயே? எனக்கும் உணவு கொடு"...என்றது.
அதற்க்கு உழவன் "மாடு என்னோடு உழுது களைத்து விட்டது.அதற்க்கு உணவு கொடுக்கிறேன். நீ என்ன செய்தாய் உனக்கும் உணவு கொடுக்க" என்றான்.
அதற்க்கு அந்த ஈ, "மாட்டின் கொம்பில் உட்கார்ந்து கொண்டு நானும் தானே சேர்ந்து உழுதேன்" என்றதாம்.
இந்த கதை இப்ப எதுக்கு என்று கேட்கறீங்களா? சும்மா சொல்லனும்ன்னு தோனுச்சு சொன்னேன்.
ஆனால், இந்த கதைக்கும் ஜெயலலிதாவின் வெற்றியில் நடிகர் விஜய்க்கும் பங்கிருக்கிறது என்று நேற்று சீமான் சொன்னதற்கும் சம்பந்தமில்லை.
Tweet |
எல்லாத்தையும் கேட்க வேண்டி இருக்கு என்ன பண்றது தலைஎழுத்து.
பதிலளிநீக்குகண்டுக்காம விட்டுட்டா அமுங்கிடும்
எப்புடி எங்க ஆதரவு
பதிலளிநீக்குஎல்லாத்தையும் சொல்லிக்காட்டி சோலிய முடிச்சிபுட்டு சம்பந்தம் இல்லைனு வேற சொல்றீங்களா பாஸ்,
பதிலளிநீக்குதேச துரோகி சீமானை முதலில் தேச துரோக சட்டப்படி உள்ளே தள்ளவேண்டும். பிரபாகரன் ஒரு தேடப்படும் குற்றவாளி..அவனை தலைவன் என்று இவ்வளவு திமிராக சொல்லுபவன் கண்டிப்பாக ஒரு தேச துரோகிதான் அல்லது பைத்தியக்காரன்..
பதிலளிநீக்குஇந்த பேச்சின் மூலம் இவன் ஒரு பைத்தியக்காரன் என்று தெளிவாகிறது..கீழ்பாக்கத்துக்கு இவனை அனுப்பவேண்டும்..
வைகோ என்ற தேச துரோகி ஒழிந்து விட்டான்..அவனைப்பற்றி பொருட்படுத்த தேவை இல்லை..
ஹா ஹா ஹா. செம காமெடி அண்ணே. இந்த கதை நடிகர் விஜய்க்கு அப்படியே பொருந்தும்.
பதிலளிநீக்குநல்லா இருக்கே கதை, செமயா மேட்ச் ஆகுது
பதிலளிநீக்குஆனால், இந்த கதைக்கும் ஜெயலலிதாவின் வெற்றியில் நடிகர் விஜய்க்கும் பங்கிருக்கிறது என்று நேற்று சீமான் சொன்னதற்கும் சம்பந்தமில்லை. /// ஹஹாஹா நல்ல ஒரு எடுத்துக்காட்டு ....
பதிலளிநீக்குபினிஷிங் டச் பினிஷிங் டச் என்பது இது தானா சூப்பர்
பதிலளிநீக்குதமிழ் மனம் 4
பதிலளிநீக்குI don t agree with Marmayogi statement . . .
பதிலளிநீக்குAvaru anil. . .
பதிலளிநீக்குஸலாம் சகோ.கஸாலி,
பதிலளிநீக்குபட்டவர்த்தனமான அரசியல் நகைச்சுவை. அருமையான ஒப்பீடு.
சம்மதம் இல்லை என சொல்லும் போதே டவுட்டா இருக்குதே! இந்த கதையை தேடி கண்டு பிடிச்சிங்களோ!
பதிலளிநீக்குஈ க்கு வந்த வாழ்வு!
பதிலளிநீக்கும்ம்ம்ம்.....ரைட்டு!
பதிலளிநீக்குஇந்த மாதிரி டெக்னிக் பதிவு போடுவது எப்படி ? என சொல்லித்தரவும் ஹி ஹி
பதிலளிநீக்கு