எஸ்.எஸ்.ஆர் என்றழைக்கப்படும் எஸ்.எஸ்.ராஜேந்திரன் திராவிட இயக்கத்தின் முதல் நடிகர் எம்.எல்.ஏ.
சார்பில் தேனியில் 1962-ஆம் ஆண்டு போட்டியிட்டு வென்றவர். அந்தக்கட்சி சார்பில் ராஜ்யசபா எம்.பி.யாகவும் 1970-76 ஆம் ஆண்டில் பணியாற்றினார்.
சார்பில் தேனியில் 1962-ஆம் ஆண்டு போட்டியிட்டு வென்றவர். அந்தக்கட்சி சார்பில் ராஜ்யசபா எம்.பி.யாகவும் 1970-76 ஆம் ஆண்டில் பணியாற்றினார்.
பின்னாளில அண்ணா.தி.மு.க.,வை எம்.ஜி.ஆர். துவங்கியபோது அதில் இணைந்தார். ஆண்டிப்பட்டி
தொகுதியில், அண்ணா.தி.மு.க.,சார்பில் 1980-ஆண்டு போட்டியிட்டு வென்று தமிழக சிறு சேமிப்பு குழு தலைவராக நியமிக்கப்பட்டார். 1984-ஆம் ஆண்டு தனக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்புத்தரவில்லை என்று அண்ணா.தி.மு.க.,விலிருந்து விலகி எம்.ஜி.ஆர்- எஸ்.எஸ்.ஆர்.,புரட்சிக்கழகம் என்று ஒரு கட்சியையும் துவங்கி நடத்தினார்.பின்னர் மீண்டும் அண்ணா.தி.மு.க.,விலேயே இணைந்தார்.
தொகுதியில், அண்ணா.தி.மு.க.,சார்பில் 1980-ஆண்டு போட்டியிட்டு வென்று தமிழக சிறு சேமிப்பு குழு தலைவராக நியமிக்கப்பட்டார். 1984-ஆம் ஆண்டு தனக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்புத்தரவில்லை என்று அண்ணா.தி.மு.க.,விலிருந்து விலகி எம்.ஜி.ஆர்- எஸ்.எஸ்.ஆர்.,புரட்சிக்கழகம் என்று ஒரு கட்சியையும் துவங்கி நடத்தினார்.பின்னர் மீண்டும் அண்ணா.தி.மு.க.,விலேயே இணைந்தார்.
எம்.ஜி.ஆர்.,மறைவிற்கு பின் ஜெயலலிதா தலைமையை ஏற்று அண்ணா.தி.மு.க.,வில் பணியாற்றினார். பின் ஜெயலலிதாவோடு கருத்து வேறுபாடு ஏற்பட்டு திருநாவுக்கரசோடு சென்று, ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்தவர். இப்போது அரசியலை விட்டே ஒதுங்கியிருந்தார் இன்று மரணடைந்த லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர்.,
கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என்று மூன்று முதல்வர்களோடு சினிமாவிலும், அண்ணாவையும் சேர்த்து நான்கு முதல்வரோடு அரசியலிலும் பணியாற்றிவர் இவர்.
Tweet |
என்னுடைய சிறுவயதில்
பதிலளிநீக்குஅவருடைய வசந்த காலங்களில்
பல முறைஅவருக்கு மிக அருகில் இருந்து ரசித்திருக்கிறேன்
அவரைப் போல அருமையாக ரசிக்கும்படியாக மிக நீண்ட
வசனங்களை வேறும் யாரும் பேச முடியாது
இரு திலகங்களுடன் இணைந்து நடித்தாலும்
ஜெமினி அவர்களைப்போல தனக்கென தனிப்பாணிக் கொண்டவர்
அவருடைய ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போமாக
மறைந்த எஸ்.எஸ்.ஆர். அவர்கள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்.
பதிலளிநீக்குகனவில் வந்த காந்தி
பதிலளிநீக்குமிக்க நன்றி!
திரு பி.ஜம்புலிங்கம்
திரு துளசிதரன் வி.தில்லைஅகத்து
புதுவைவேலு/யாதவன் நம்பி
http://www.kuzhalinnisai.blogspot.fr
("உலகம் சம நிலை பெற வேண்டும் உயர்வு தாழ்வு இல்லா நிலை வேண்டும்".)
ஹலோ! நண்பரே !
பதிலளிநீக்குஇன்று உலக ஹலோ தினம்.
(21/11/2014)
செய்தியை அறிய
http://www.kuzhalinnisai.blogspot.com
வருகை தந்து அறியவும்.
நன்றி
புதுவை வேலு