ஜெயலலிதா வாயைத்திறந்தாலே தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்கிறது என்றே சொல்கிறார். தினமும் கொலை, கொள்ளை என்று நிகழ்ந்துகொண்டிருக்கும் தமிழ்நாட்டை எதன் அடிப்படையில் அமைதிப்பூங்கா என்று சொல்கிறார் என்று மாத்தி யோசித்ததன் விளைவு.....
முன்பெல்லாம் தமிழ்நாட்டில் மின்சாரம் தடை இல்லாமல் வந்துகொண்டிருக்கும். அப்படி தடையில்லாமல் மின்சாரம் கிடைக்கும்போது.....
எல்லோர் வீட்டிலும் எந்த நேரமும் டி.வி., இரைச்சலுடன் ஓடிக்கொண்டிருக்கும். இப்போதுதான் மின்சாரமே வருவதில்லையே....அதனால் எல்லோர் வீடும் அமைதியாகத்தானே இருக்கும்.
அதைப்போல் மியூசிக் சிஸ்டம், ஹோம் தியேட்டர் போன்றவை இப்போது ஓய்வெடுத்துக்கொண்டிருப்பதால் தமிழ்நாடு அமைதி பூங்காவாகிவிட்டது.
யார் வீட்டிலும் மிக்சி, கிரைண்டர், வாஷிங் மெஷின் என்று ஏதும் ஓடுவதில்லை. அதனால் தமிழகம் சத்தம் இல்லாமல் அமைதிப்பூங்காவாகிவிட்டது.
ரைஸ் மில், ப்ளவர் மில் போன்ற மிகுந்த இரைச்சல் தரும் சாதனங்கள் மற்றும் விசைத்தறி போன்றவைகல் மின்சாரம் வராததினால் இயங்குவதில்லை. அப்படியானால் அமைதிப்பூங்காவாகத்தானே இருக்கும் தமிழகம்.
Tweet |
:-)
பதிலளிநீக்குஒரு பதவை ஒப்பேத்துவதற்கு எப்படியெல்லாம் யோசிக்கவேண்டியிருக்குதே சகோதரரே!
பதிலளிநீக்குsalaam,
பதிலளிநீக்குha ha ha ha
- எப்படியோ ஒரு பதிவ தேத்தீடீக போங்க.
பதிலளிநீக்குஎப்பூடீ எல்லாம் யோசிக்கிராய்ங்க....
ம்ம்ம்......நடத்துங்கப்பு
உண்மையில் அம்மா பெயரும் வரலாற்று ஏட்டில் பொறிக்கப்படும்..
பதிலளிநீக்குஅன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இலங்கைப் பதிவரின் முதல் குறும்பட வெளியீடும் தமிழ் இணைய உலகில் வித்தியாசமான வெளியீடும்
TM-6
பதிலளிநீக்குஅமைதி பூங்கா கண்ட புரட்சி தலைவி வாழ்க .. ஒ .ப . fans
பதிலளிநீக்குஇன்று
பதிலளிநீக்குரஜினி - தமிழ்த் திரைப்பட ரசிகர்களின் மூன்றெழுத்து மந்திரம்
அமைதி அம்மா வால்.....க
பதிலளிநீக்குathu verayaa...?
பதிலளிநீக்குPaanaiyila irundha dhanae broder aappaiyila varum.....
பதிலளிநீக்கு