நான் என்றோ எழுதியவை. மீண்டும் உங்கள் பார்வைக்கு....
காந்தி
அடிமை இந்தியாவில்
வெள்ளைக்காரன் கூட
தொட பயந்த காந்தியை
சுதந்திர இந்தியாவில்
கொள்ளைக்காரன்
கோட்சே சுட்டான்
சுதந்திரமாய்...
----------------------------------------
பெரியார்
கல்லை வணங்குபவன்
காட்டுமிராண்டி என்ற
பெரியார்
இன்று
சிலையாய்.....
Tweet |
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குசகோதரர் ரஹீம் உடைய உருவாக்கல் திறன் வித்தியாசமானது.. அவர் மென்மேலும் வளர்ந்து தமிழை வாழவைக்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்...
பதிலளிநீக்குகவிதைகள் எல்லாமே நன்றாக உள்ளது ரூம் போட்டு யோசிபீநகலோ
பதிலளிநீக்கு