தற்போதைய சட்டமன்றத்தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பதவியேற்ற பின்னர் புதிதாக சொத்து எதுவும் வாங்கவில்லை- ஜெயலலிதா..#
இப்பத்தானே ஆட்சிக்கு வந்திருக்கிறீர்கள்..அதற்குள் என்ன அவசரம்?
==============
சென்னை மாநகராட்சியை பா.ம.க., கைப்பற்றும்- ஜி.கே.மணி.# கனவு கண்டது போதும் சீக்கிரம் எழுந்திருங்க...
===================
திருச்சி இடைத்தேர்தலில் ம.தி.மு.க., போட்டியிடாது- வைகோ # ராமதாசுக்கு துணையாக இன்னொரு ஆள்
திருச்சி இடைத்தேர்தலில் ம.தி.மு.க., போட்டியிடாது- வைகோ # ராமதாசுக்கு துணையாக இன்னொரு ஆள்
===============
தமிழ் மக்கள் தி.மு.க.,வை தாங்கிப்பிடிப்பார்கள்- கலைஞர் # போன் ஒயர் பிஞ்சி ரொம்ப நாளாச்சு.
-----------
Tweet |
நல்ல கிண்டல் !!!
பதிலளிநீக்குhttp://naai-nakks.blogspot.com/2011/09/blog-post.html
right
பதிலளிநீக்குவரவர உங்களுக்கு குசும்பு ஜாஸ்தி ஆகிடுச்சு...
பதிலளிநீக்குநக்லோ நக்லோ
பதிலளிநீக்கு;-))
பதிலளிநீக்குஇப்போல்லாம் சரக்கு ஏன் கம்மியா இருக்கு..
பதிலளிநீக்குகடுகு சிறுத்தாலும் காமெடி குறையலை!
ரஹீம் கற்பனை அற்புதம்--தொடருங்கள்..வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஅருமையான பதில்கள்
பதிலளிநீக்குரசித்துப் படித்தேன்
தொடர வாழ்த்துக்கள்
த.ம 8
கிண்டல் முத்துக்கள்
பதிலளிநீக்குநன்று நன்றி!
புலவர் சா இராமாநுசம்
வலைப் பக்கம் வருவதே
இல்லை