நிழல் தர மரங்களின்றி
சாலைகளெல்லாம் வெறிச்சோடி...
மரங்களெல்லாம் அழகிற்காக
வீட்டின் மாடியில் போன்சாயாய்.....
--------------------------------------------------------
வண்ணத்துபூச்சிகள் சுதந்திரமாய்...
பூக்களின் மேல்....
ஓணான்கள் பிரச்சினையின்றி
வேலியின் மேல்....
சிறுவர்களெல்லாம் கணினியின் முன்
விளையாடியபடி.
------------------------------------------------------------
நீர்தொட்டிக்குள் மீன்கள்
நீந்த கண்டிருக்கிறேன்.
இதென்ன பூந்தொட்டிக்குள்
மீன்கள் நீந்துகின்றன..
ஓ.....உன் கண்கள்.
-------------------------------------------------------------
அமாவாசையன்றும் நிலா தரிசனம்
மொட்டை மாடியில் நீ
Tweet |
Nalla kavithai innum ezuhungal
பதிலளிநீக்குஉங்களுக்குள்ள என்னமோ இருந்திருக்கு பாருங்களேன்... இன்னும் நெறைய எதிர்பாக்குறேன்...
பதிலளிநீக்குkavidhaidhaan, sandhekamenna ungalukku ?
பதிலளிநீக்குஇது என் கன்னி முயற்சி. இதை கவிதை என்று நானே சொல்லக்கூடாதல்லவா அதனால்தான் இப்படி ஒரு தலைப்பு குந்தவை மேடம். மேலும் கருத்து சொன்ன ஆசிக் அவர்களுக்கும் பிரபாகரன் அவர்களுக்கும் நன்றி.
பதிலளிநீக்குgood one continue to express your thoughts.
பதிலளிநீக்கு