ஒரு கவிதை....
குடியை வெறுத்த காந்தி
இப்பொது டாஸ்மாக்
கல்லாவிலுள்ள
பணத்தில்
சிரித்தபடி....
ஒரு ட்வீட்....
இன்றைய அரசியல்வாதிகள் யாரும் காந்தியை மறக்கவில்லை என்பதற்கு அவர்களிடம் பதுங்கியிருக்கும் காந்தி படம்போட்ட பணமே சாட்சி
தெரிந்து கொள்வோம் வாங்க......
மேலவை என்னும் மேல்சபை கலைக்கப்பட்டது ஏன்? முழு விபரம்
Tweet |
கலக்கல் கவிதை + ட்வீட்.
பதிலளிநீக்குநறுக்குன்னு சொல்லீட்டீங்க..
பதிலளிநீக்குKavithai KalakkalKavithai Kalakkal
பதிலளிநீக்குVisit my blog . . I write something about you
பதிலளிநீக்குநச்
பதிலளிநீக்குசூப்பரு...
பதிலளிநீக்குசெம செம............
பதிலளிநீக்குஐயொ பாவம் காந்தி.
பதிலளிநீக்குகாந்தி இருந்தார்னா கரன்சில அவரு போட்டோ வருவதையே விரும்ப மாட்டாரு.
பதிலளிநீக்குநல்லா சொன்னிங்க...
பதிலளிநீக்குஆகஸ்ட்.15,,,,ஜனவரி 26,,,,மட்டும் தான் எல்லார் நினைப்பும்,,,,
பதிலளிநீக்குஎன்னத்தை சொல்வது????
http://naai-nakks.blogspot.com/2011/08/blog-post_12.html
ட்வீட் சூப்பர் :)
பதிலளிநீக்கு