நேத்து எங்க ஏரியாவுல இருக்க சலூன் கடைப்பக்கம் போயிருந்தேன். அங்கே போயிப்பார்த்தா அங்கே இருந்த ரெண்டு பேருக்கு கடுமையான வாக்குவாதம். அதுல ஒருத்தரு தி.மு.க. அபிமானி, இன்னொருத்தரு அண்ணா தி.மு.க.,அபிமானி போல...என்னன்னு பார்த்தா...
உங்க ஆட்சியில கரண்டு போயிட்டே இருந்துச்சு....இப்ப பாரு போறதேயில்லன்னு சொன்னாரு இலை கட்சிக்காரரு...
அதுக்கு உடனே சூரிய கட்சிகாரரு...ஏன் போகல...ஒரு வாரம் காலையில ரெண்டு மணி நேரம் கரண்டு போகுது...ஒரு வாரம் மத்தியானம் ரெண்டு மணி நேரம் கரண்டு போகுதுல்லன்னாரு....
அதுக்கு இலைக்கட்சிகாரரு எங்கேய்யா போகுது ஒரு வாரத்துல ரெண்டு மூனு நாளைக்கு போகுது...சில நாளைக்கு போறதில்லை...தெரியுமா? இதே உங்க ஆட்சியா இருந்தா எப்போதும் போயிட்டே இருக்கும்ன்னாரு....
சூரிய கட்சியும் அவர விடுறதா இல்லை....அப்படி போகலைன்னா அதுக்கு எங்க தலைவரு போட்ட திட்டம்தான் காரணம்....அவரு வெதைச்சாரு...ஜெயலலிதா அதை அறுவடை பன்னுது... எங்க ஆட்சி இருந்தாலும் இப்ப கரண்டு பொயிருக்காது....ன்னு சொன்னாரு...
இப்படியே வாக்குவாதம் முத்துச்சு...அதுல ஒரு ஆளு என் பக்கமா திரும்பி...
தம்பி... நீ வயசுல சின்னவனா தெரியுறே.... நீயே சொல்லு....ன்னு ஆரம்பிச்சாரு....
அண்ணே.... நீங்க பேசிட்டு இருந்தது என் காதுலையும் விழுந்துச்சு. நான் என்ன நினைக்கிறேன்னா....
சும்மா சொல்லுதம்பி....
அண்ணே நான் ஒன்னு சொன்னா நீங்க என்னை தப்பா நினைச்சுக்க கூடாதுன்னு சொன்னேன்.
தப்பா நினைக்க மாட்டோம் சொல்லு தம்பின்னாங்க ரெண்டு பேரும் ஒத்துமையா....
சண்டைபோட்டுக்கு இருந்த ரெண்டுபேரும் புரிஞ்சமாதிரி பார்த்தாங்க......இருந்தாலும் அந்த இலை பார்ட்டி என்னை நறநறன்னு பல்லை கடிச்சுக்குபார்த்தாரு... நான் அப்படியே எஸ்கேப்பு......
கலைஞரின் தயவால் கொடியேற்றிய ஜெயலலிதா....
Tweet |
Vadai enakka?
பதிலளிநீக்குYou said very true . . .
பதிலளிநீக்குvery true . .
பதிலளிநீக்குஉண்மைதானே சொன்னீங்க.
பதிலளிநீக்குபோன பதிவுல நான் நம்பல, இந்த பதிவுல நம்பிட்டேன் நீங்க உ.பி என்று. நான் சொல்றது சரி தானா அண்ணே
பதிலளிநீக்குநல்ல பதிவு.வாழ்த்துக்கள்.http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_16.html
பதிலளிநீக்குநாட்டாமைகள் எல்லாம் தீர்ப்பு சொல்லவதில் தோற்றுப் போய்விட்டார்கள்.
பதிலளிநீக்குசரியான தீர்ப்பு. உண்மையும் அதுதானே.
நல்லா சொன்னிங்க.
பதிலளிநீக்குஹ ஹ ஹா ...அப்படி சொல்லுரீங்களா நீங்க சரி ரைட்டு
பதிலளிநீக்குஉங்களை அவரு அடிக்காம விட்டாரே..அதே பெரிய விஷயம் தான்.
பதிலளிநீக்குnara..nara sooper
பதிலளிநீக்குதீர்ப்புல கலக்கிடீங்க நாட்டாம...
பதிலளிநீக்குஎங்க ஊரு நாட்டாமை வாழ்க
பதிலளிநீக்குஅட நான் உங்களை தான் சொன்னேன்..
அடி வாங்காம எஸ்கேப்பா?
பதிலளிநீக்குநாட்டமை தீர்ப்பை மாற்றி சொல்லிடியே ....!!!
பதிலளிநீக்குஅண்ணன் இன்னும் கொஞ்சநாள்ல உள்ள் போய்டுவாருன்னு நினைக்கிறேன், எதுக்கும் முன் ஜாமினுக்கு சொல்லிடுங்கண்ணே....!
பதிலளிநீக்குtest
பதிலளிநீக்கு