என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

புதன், நவம்பர் 03, 2010

28 ரஜினிக்கும் நடிகைகளுக்கும் என்ன உறவு?

ரஜினிகாந்த்துடன் நடித்த நடிகைகள் பின்னாளில்.......

ஸ்ரீவித்யா
தன் அறிமுகப்படமான அபூர்வராகங்களில் மனைவியாக நடித்த இவர் பின்னர் மனிதனில் அக்காவாகவும், மாப்பிள்ளையில் மாமியாராகவும், தளபதியில் அம்மாவாகவும் நடித்தார்.

சுஜாதா
அவர்கள் படத்தில் மனைவியாக நடித்த இவர் கொடிபறக்குது, உழைப்பாளி போன்ற படங்களில் அம்மாவாக நடித்தார்

லட்சுமி
நெற்றிக்கண் படத்தில் தந்தை ரஜினிக்கு மனைவியாகவும், படையப்பா படத்தில் அம்மாவாகவும் நடித்தார்.

ஜெயசுதா
அபூர்வராகங்களில் மகளாக நடித்த இவர் பாண்டியனில் அக்காவாக புரமோஷன் பெற்றார்.

விஜயசாந்தி
நெற்றிக்கண்ணில் மகளாக தங்கையாக நடித்து மன்னனில் மனைவியாக உயர்ந்தார்.

மீனா
அன்புள்ள ரஜினிகாந்தில் ரஜினியால் கொஞ்சப்படும் சிறுமியாக நடித்துவிட்டு எஜமான், வீரா, முத்து ஆகிய படங்களில் காதலியாக, மனைவியாக நடித்தார்.
எதிர்காலத்தில் ஐஸ்வர்யா ராய் ரஜினியின் பாட்டியாகவும், ஸ்ரேயா  ரஜினியின் அம்மாவாகவும் நடிக்க வாய்ப்பிருக்கிறது. அரசியலில் மட்டுமல்ல...சினிமாவிலும் எது வேண்டுமானாலும் நடக்கும்.

Post Comment

இதையும் படிக்கலாமே:


28 கருத்துகள்:

  1. @ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)முதன்முதலாக என் வலைப்பூவிற்கு வருகைதந்துள்ள சிரிப்பு போலீசுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  2. நல்ல பதிவு - இந்த நடிகைகளை ரஜினி மூலமாக எதிர்காலத்தில் மக்கள் நினைவில் கொள்வார்கள்

    பதிலளிநீக்கு
  3. ஹிஹிஹி....அதுவும் நடக்கும் சினிமாவில்...

    பதிலளிநீக்கு
  4. =)) naan thalaipai paarthu konjam payandhutten.

    Pulanaivu patthirikkai endra peyaril aabasa pathirikkai nakkeeranil katturaiyin thalaippukal idhu pondruthaan irukkum.

    பதிலளிநீக்கு
  5. நண்பரே மிகவும் அருமை வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லா4 நவ., 2010, 2:12:00 AM

    அண்ணே! மேல இருக்குற பேனரை தூக்குங்க. லோட் ஆக ரொம்ப நேரம் ஆகுது.

    ரொம்ப ஆராய்ச்சி பண்ணி எழுதுன பதிவுன்றதால வேற ஒன்னும் சொல்ல தோணலை!

    பதிலளிநீக்கு
  7. செம நக்கல்ஸ்... சுஜாதா பாபா படத்திலும் கூட ரஜினிக்கு அம்மாவாக நடித்திருந்தார்...

    பதிலளிநீக்கு
  8. என்னதான் ​சொல்ல வரீங்க?
    நாட்டுக்கு ​ரொம்ப அவசியமான பதி​வு......

    பதிலளிநீக்கு
  9. சிவாஜி கணேசனுடன் காதலியாக நடித்த பண்டரிபாய், பின் சில படங்களில் அம்மாவாகவும் நடித்தார் . குழந்தை நக்ஷத்திரமாக இருந்த மஞ்சுளாவுடன் சிவாஜி ஹீரோவாக நடித்தார்.

    சினிமாவில் இதெல்லாம் சகஜமப்பா!
    சகாதேவன்

    பதிலளிநீக்கு
  10. சினிமால இதெல்லாம் சகஜமப்பா....

    பதிலளிநீக்கு
  11. IAM JUST 60 YEARS OLD6 நவ., 2010, 9:00:00 AM

    நான் இன்னுமும் பதிவை படிக்கவில்லை ஆனா தலைப்பு பார்த்து சொல்லறேன் ரஜினி நடிகை உறவு ஒன்னு அம்மா அல்ல பேத்தி

    பதிலளிநீக்கு
  12. இது நாட்டுக்குத் தேவையான ஆராய்ச்சியா?

    பதிலளிநீக்கு
  13. [ma]Chitra, மனசாட்சியே நண்பன், NKS.HAJA MYDEEN, முசமில் இத்ரூஸ், Jeyamaran, philosophy prabhakaran, அழகி , சகாதேவன், நாஞ்சில் மனோ, IAM JUST 60 YEARS OLD,sekar ,Geetha6 ஆகியோரின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி...[/ma]

    பதிலளிநீக்கு
  14. பலே ஆராய்ச்சி...

    நானும் இதே போன்ற ஒரு ஆராய்ச்சி செய்து ஒரு தொடரின் ஒரு பாகமே எழுதினேன்...

    பதிலளிநீக்கு
  15. @அழகிஎன்னதான் ​சொல்ல வரீங்க?
    [ma]எதிர்காலத்தில் ஐஸ்வர்யா ராய் ரஜினியின் பாட்டியாகவும், ஸ்ரேயா ரஜினியின் அம்மாவாகவும் நடிக்க வாய்ப்பிருக்கிறது. அரசியலில் மட்டுமல்ல...சினிமாவிலும் எது வேண்டுமானாலும் நடக்கும் ன்னுதான் சொல்லவாரேன்[/ma]

    பதிலளிநீக்கு
  16. என்னத்தே சொல்லறது?

    பதிலளிநீக்கு
  17. அருமை நண்பரே எப்படி உங்களுக்கு இப்படியெல்லாம் தோணுது நடிகன் என்றும் 28 தான்.

    பதிலளிநீக்கு
  18. cine ma la eadhallam sadharanam pa..
    rajini endrum 30 yrs..

    பதிலளிநீக்கு
  19. hero last vari hero dan.
    heroin changes their roll in cinema... based of his age... appadi dan nadakkum onnum pandrathukku iella. bosssssssss....

    பதிலளிநீக்கு
  20. ரொம்ப அவசியமான ஆராய்ச்சிதானுங்க...; இதெல்லாம் நம்மளோடா 17வது தலைமுறை மாணாக்களின் பள்ளிப்பாடப்புத்தகத்தில் ஆராய்ச்சி கட்டுரைகளாக இடம்பெறுமுங்களா அண்ணாச்சி?

    பதிலளிநீக்கு
  21. பெயரில்லா19 செப்., 2011, 8:43:00 PM

    ONLY SUPERSTAR


    PRABHAKARAN.N
    PH.D.MANGT.
    MA.PUBLIC ADMIN
    M.COM
    PGD OFFICE MANGT
    PGD PUBLIC RELATION
    DCA

    AND
    BJP
    AIDMK

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.