நீங்க சொன்ன கருத்தை நான் ஏற்கிறேன்... இதை யாரோ ஒருவன் சொன்னால் மூடிக்கொண்டு இருப்பார்கள்... ஆனால் வேறு மதத்தை சேர்ந்த ஒருவன் சொல்லிவிட்டான் என்று தெரிந்துவிட்டால் கொந்தளிப்பார்கள் சமூகக்காவலர்கள்... உங்கள் வார்த்தைகளுக்கு ஏதேதோ அர்த்தம் கண்டுபிடித்து மதக்கலவரத்தையே தூண்டி விடுவார்கள்... ஜாக்கிரதையாக இருக்கவும்... Dangerous Fellows...
நீங்க என்ன பண்ணுரிங்க உங்க வேலையே பாருங்க
பதிலளிநீக்குஇதைச் சொல்வதற்காகவே ஒரு பதிவா?
பதிலளிநீக்கு“இனிது இனிது ஏகாந்தம் இனிது” என்ற மெசேஜுடன் ஔவை என்னும் கிழவி தமிழகம் முழுதும் நடந்து எல்லோரது ஏகாந்தத்தையும் கெடுத்தார்” என கல்கி கூறியுள்ளார். :))))
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தவருக்கும் எனது இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
nandri.....
பதிலளிநீக்குநன்றி என்னையும் மதித்து எனது எழுத்தையும் மதித்து போட்டதற்கு நன்றி
பதிலளிநீக்குஎனது இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
நண்பர்களே.....ரஹீம்கசாலி ஒரு முஸ்லிம்.அவருக்கு தீவாளி கிடையாது. அதனால் சொல்கிறார். நல்ல கருத்தை யாரு சொன்னா என்ன
பதிலளிநீக்குநீங்க சொன்ன கருத்தை நான் ஏற்கிறேன்... இதை யாரோ ஒருவன் சொன்னால் மூடிக்கொண்டு இருப்பார்கள்... ஆனால் வேறு மதத்தை சேர்ந்த ஒருவன் சொல்லிவிட்டான் என்று தெரிந்துவிட்டால் கொந்தளிப்பார்கள் சமூகக்காவலர்கள்... உங்கள் வார்த்தைகளுக்கு ஏதேதோ அர்த்தம் கண்டுபிடித்து மதக்கலவரத்தையே தூண்டி விடுவார்கள்... ஜாக்கிரதையாக இருக்கவும்... Dangerous Fellows...
பதிலளிநீக்கு[ma]கருத்துசொன்ன அனைவருக்கும் நன்றி....[/ma]
பதிலளிநீக்கு