ஒரு கவிதை(மாதிரி)
வாக்களிப்பதற்காக
தேர்தலன்று
ஒரே ஒரு நாள்
மட்டும்
அரசியல்வாதிகளிடம்
நாம் லஞ்சம்
வாங்கியதன்
விளைவு....
வேலை நடக்க
அடுத்த அஞ்சு வருஷம்
அவர்களிடம் லஞ்சம்
கொடுத்து தொலைக்க
வேண்டியிருக்கிறது....
வாக்களிப்பதற்காக
தேர்தலன்று
ஒரே ஒரு நாள்
மட்டும்
அரசியல்வாதிகளிடம்
நாம் லஞ்சம்
வாங்கியதன்
விளைவு....
வேலை நடக்க
அடுத்த அஞ்சு வருஷம்
அவர்களிடம் லஞ்சம்
கொடுத்து தொலைக்க
வேண்டியிருக்கிறது....
ஒரு நகைச்சுவை
அந்த அரசியல் தலைவர் வீட்டுல என்னப்பா கடுமையான கூட்டமா இருக்கு....
அவருட்ட அடி வாங்கினா மகராசனா இருக்கலாமாம்...அதான் அடிவாங்க வந்த கூட்டம் தான் அது
அந்த அரசியல் தலைவர் வீட்டுல என்னப்பா கடுமையான கூட்டமா இருக்கு....
அவருட்ட அடி வாங்கினா மகராசனா இருக்கலாமாம்...அதான் அடிவாங்க வந்த கூட்டம் தான் அது
ஒரு அறிவிப்பு
இன்று ஏப்ரல் ஒன்னாம் தேதி....இன்று ஒருநாள் மட்டும் யாராவது ஏதாவது சொன்னால் நம்பாதீர்கள். அரசியல்வாதிகள் சொல்வதை எப்போதும் நம்பாதீர்கள்
படிக்காமல் தவற விட்டவர்களுக்காக என் முந்தைய பதிவு
Tweet |
>>>இன்று ஏப்ரல் ஒன்னாம் தேதி....இன்று ஒருநாள் மட்டும் யாராவது ஏதாவது சொன்னால் நம்பாதீர்கள். அரசியல்வாதிகள் சொல்வதை எப்போதும் நம்பாதீர்கள்
பதிலளிநீக்குசெம டைமிங்க் பஞ்ச்
>>
பதிலளிநீக்குஅந்த அரசியல் தலைவர் வீட்டுல என்னப்பா கடுமையான கூட்டமா இருக்கு....
அவருட்ட அடி வாங்கினா மகராசனா இருக்கலாமாம்...அதான் அடிவாங்க வந்த கூட்டம் தான் அது
ஆனந்த விகடனுக்கு அனுப்புங்க .. செல்ஃக்ட் ஆகும்
அரசியல்வாதிகளிடம்
பதிலளிநீக்குநாம் லஞ்சம்
வாங்கியதன்
விளைவு....
வேலை நடக்க
அடுத்த அஞ்சு வருஷம்
அவர்களிடம் லஞ்சம்
கொடுத்து தொலைக்க
வேண்டியிருக்கிறது....//
இது யதார்த்தம்.. அருமையான சிந்தனை.. மக்கள் மனங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் கவிதை.
//இன்று ஏப்ரல் ஒன்னாம் தேதி....இன்று ஒருநாள் மட்டும் யாராவது ஏதாவது சொன்னால் நம்பாதீர்கள். அரசியல்வாதிகள் சொல்வதை எப்போதும் நம்பாதீர்கள் //
ஏப்ரல் ஒன்னாம் தேதி மட்டுமல்ல, அரசியல்வாதிகள் சொல்வதை எப்பவுமே நம்ப வேண்டாம்.
அந்த அரசியல் தலைவர் வீட்டுல என்னப்பா கடுமையான கூட்டமா இருக்கு....
பதிலளிநீக்குஅவருட்ட அடி வாங்கினா மகராசனா இருக்கலாமாம்...அதான் அடிவாங்க வந்த கூட்டம் தான் அது//
நகைச்சுவை ஒப் த டே... ரசித்தேன்.
,வோட்டு குத்திட்டேன். சகோ... விஜய் தப்பி விஜயகாந்த் மாட்டிக்கிட்டாராஃ
பதிலளிநீக்குமாப்ள கலக்கிட்டய்யா அதுல ஒரு வார்த்த சிபி சொன்னாலும் நம்பாதீங்கன்னு போடல பாரு!..... உன் நேர்மை எனக்கு புடிசிருகுய்யா ஹிஹி!
பதிலளிநீக்குவந்தேன்
பதிலளிநீக்குசூப்பர்!!!
பதிலளிநீக்கு/////
பதிலளிநீக்குஇன்று ஏப்ரல் ஒன்னாம் தேதி....இன்று ஒருநாள் மட்டும் யாராவது ஏதாவது சொன்னால் நம்பாதீர்கள். அரசியல்வாதிகள் சொல்வதை எப்போதும் நம்பாதீர்கள்
//////
புதிய தத்துவம்...
1027....
அரசியல் வாதிங்க இன்னிக்கு அல்ல நான் எப்ப சொன்னாலும் நம்பமாட்டேன்..
பதிலளிநீக்குகவிதை, நகைச்சுவை, அறிவிப்பு மூணுமே சூப்பர், கல கல, அவசியம்!!
பதிலளிநீக்குஅரசியல்வாதிகள் சிலர் சொல்வதை மட்டும் எப்பவும் நம்ப வேண்டாம் ஹிஹி
பதிலளிநீக்குகேப்டனை இன்னும் கொஞ்சம் ரவுண்டு கட்டி அடிச்சிருக்கலாமே..
பதிலளிநீக்குசூப்பர் ஜோக்!
பதிலளிநீக்குஆகா கஸாலி - ஏப்ரல் முதல் தேதி - நல்லாவே இருக்கு - கவிதை உண்மை நிலையை எடுத்துரைக்கிறது. வாழ்க வளமுடன் கஸாலி - நட்புடன் சீனா
பதிலளிநீக்குகவிதை மிக அருமையாக இருந்தது தல. மிகவும் சிந்திக்க வைக்கும் வரிகள்...!!
பதிலளிநீக்குநகைச்சுவையும், அறிவிப்பும் மெ கலக்கல்.. ஹி..ஹி..ஹி..
பதிலளிநீக்குசெம காமெடி
பதிலளிநீக்குவடிவேலுக்கு மேல காமடி பண்றாரு கேப்டன்......
பதிலளிநீக்கு[im]http://cdn3.tamilnanbargal.com/sites/all/modules/smileys/packs/GigaSmiley/cook1.gif[/im]
பதிலளிநீக்குதொடர்ந்து இந்த முறை அரசியல் பதிவுகளை போட்டுத் தாக்கிக் கொண்டிருப்பதில் நீங்க தான் முதல் இடத்தில் இருப்பீங்க போலிருக்கு.
பதிலளிநீக்குகார்ர்ட்டூன் நல்லா இருக்கு
பதிலளிநீக்கு//எதிர்பாராத விதமாக நான் வேட்பாளராகி விட்டேன்: தங்கபாலு //என்னடா இது...தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை....
பதிலளிநீக்கு