தனுஷ் புண்ணியத்தில் கொலைவெறி...கொலைவெறி என்று கொலைவெறியில் தமிழகமே தகித்துக்கொண்டிருக்கிறது. இனையத்தின் வழியாக இதுவரை 50 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்தப்படலை கேட்டு ரசித்ததாக சொல்லப்படுகிறது. நிறைய பதிவர்கள்இந்தப்பாடலை அலசி ஆராய்ந்து போஸ்ட் மார்டமே செய்துவருகிறார்கள் என்றும் சொல்லலாம்.
சரி...அப்படி என்னதான் இருக்கிறது இந்தப்பாடலில்? கேட்டுத்தான் பார்ப்போமே என்று நானும் கேட்டேன். அந்தப்பாடலில் பெரிய சமுதாயக்கருத்துக்கள் என்று ஒன்றுமே இல்லாவிட்டால் கூட, ரசிக்கவே வைக்கிறது. யாருக்கோ செக் வைக்கிறார் தனுஷ் என்பது மட்டும் விளங்குகிறது. நிச்சயம் இந்தப்பாடல் இன்னும் சில காலத்திற்கு யூத்களின் எழுச்சிகீதமாக இருந்து, அவர்களின் ரிங் டோனையும், காலர் ட்யூனையும் அலங்கரிக்கப்போவது மட்டும் நிச்சயம்.
தன் மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில், சுருதிஹாஸனுடன் சேர்ந்து தனுஷ் நடிக்கும் 3 என்ற படத்திற்காக தனுஷே எழுதி, பாடிய இந்தப்பாடலை நீங்களும் கேட்டுப்பாருங்களேன்.
Tweet |
வணக்கமுங்க!எத்தன வாட்டிதான் கேக்கிறது?ஹி!ஹி!ஹி!
பதிலளிநீக்குயாருக்கு செக் வைக்காருன்னு தெரியலையா இப்போது முக நூலில் சிம்புவின் படங்கள் தான் பாடாய்ப் படுகிறது. அஜித் விஜய் கொஞ்ச நாள் மறக்கட்டும்.
பதிலளிநீக்குயாருக்கு செக் வைக்காருன்னு தெரியலையா இப்போது முக நூலில் சிம்புவின் படங்கள் தான் பாடாய்ப் படுகிறது. அஜித் விஜய் கொஞ்ச நாள் மறக்கட்டும். இந்த நேரம் பத்து கோடியை தாண்டி விட்டது.
பதிலளிநீக்கு//யாருக்கோ செக் வைக்கிறார் தனுஷ் என்பது மட்டும் விளங்குகிறது//
பதிலளிநீக்கு// மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில், சுருதிஹாஸனுடன் சேர்ந்து தனுஷ் நடிக்கும்//
இன்னுமாய்யா புரியல ஹே ஹே
நீங்களுமா? இன்னும் நான் மட்டும்தான் பாக்கி என்று நினைக்கிறேன்.
பதிலளிநீக்குஎல்லாருடைய ப்ளாக்கிலும் இந்தக்கொலவெறிதா.
பதிலளிநீக்குஇன்னொரு கொலைவெறி பதிவு அவ்வ்வ்வவ்வ்
பதிலளிநீக்குகொலைவெறி பாட்டை இன்றுதான் கேட்டேன்
பதிலளிநீக்குதலைவரே உங்களுக்குமா?
பதிலளிநீக்குஅது சரி..அது சரின்னு மாமனார் பாடினார்.....கொல வெறி..கொலவெறின்னு மாப்ளெ பாடுறார்...விடுஙக ப்ரதெர்.....
பதிலளிநீக்குஎல்லாரும் கொலவெறில அலையறாங்க!
பதிலளிநீக்குசெக் வைக்கிறாரா?? புது கதையா இருக்கே நண்பா??
பதிலளிநீக்குஆனா நீங்க சொன்னா ஏதாவது விஷயம் இருக்கும்.
இந்த பாடலை நான் கேட்டுத்தான் ஆகணும்னு ஏன் இந்த கொலைவெறி உங்களுக்கு?
பதிலளிநீக்குஇந்த பாடலை நான் கேட்டுத்தான் ஆகணும்னு ஏன் இந்த கொலைவெறி உங்களுக்கு?
பதிலளிநீக்குசிந்திக்க எவ்வளவோ விஷயம் இருக்கு.
பதிலளிநீக்குநம்ம தளத்தில்:
"மாயா... மாயா... எல்லாம்... சாயா... சாயா..."