காத்து,கருப்பு
பேய், பிசாசு இல்லை
பில்லியாவது, சூனியமாவது
எல்லாம் சுத்த ஹம்பக்-என்று
எப்போதும் மூட நம்பிக்கைகளுக்கு
எதிராகவே பேசிவந்த
மூலை வீட்டு தாத்தா
திடீரென்று ரத்தம் கக்கி
செத்துப்போனார் போனார்...
அவருக்கு யாரோ சூன்யம் வைத்து
சாகடித்து விட்டார்களாம்
அவர் இப்போ ஆவியா அலைகிறார்
என்றெல்லாம் ஊரில் பேசிக்கொள்கிறார்கள்.
ஆனால் தாத்தாவுக்கு மட்டுமே தெரியும்
தன்னை கவனிக்க ஆளில்லையே என்ற
கவலையில் மருந்து குடித்து
செத்துப்போன விஷயம்...
ஊர்க்காரர்களிடம் கற்பனைகளை
உலவவிட்டுவிட்டு
பாவம் உண்மையும் அவரோடு சேர்த்து
மரித்து போய் புதைக்கப்பட்டது
படிக்காமல் தவற விட்டவர்களுக்காக....என் முந்தைய பதிவு
Tweet |
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
பதிலளிநீக்கு(இதை கமெண்ட்டா நினைச்சுக்கங்க ப்ளீச்.. ஹா ஹா )
இப்படியும் கவிதை எழுதலாமா?
பதிலளிநீக்குஇங்கே என்ன நடக்கிறது...
பதிலளிநீக்குசமூகத்தில் உள்ள மூட நம்பிக்கைகளினைச் சுட்டியிருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குகவனிக்கப்படால் போகும் பல முதியோரின் ஆதங்கம்..
பதிலளிநீக்குஇப்படித்தான்...
அதை கவிதையாக்கிய தங்களுக்கு என் வாழ்த்துக்கள்..
அன்பின் கஸாலி
பதிலளிநீக்குஎன்ன செய்வது - நம்மில் பெரும்பாலோரால் முதியவர்களைக் கவனிக்க இயலவில்லையே - ம்ம்ம்ம் - நல்ல கவிதை(??? )- நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
அய்யா சாமிகளா.......தயவு செய்து இப்படி கவ்ஜை எழுதி கடுபேத்தாதீர்கள். சொல்வதை எளிமையாக வழக்கம்போல சொல்லுங்களேன். ஒருவர் எழுதினா பிறகு அத்தனை பேரும் அதையே பிடித்துக்கொண்டு அலையும் கோடம்பாக்கம் சினிமாகாரர்கள் போலத்தான் தமிழ் பதிவர்களும் ஆகிவிடுவார்கள்.
பதிலளிநீக்குகவிதை...கவிதை...
பதிலளிநீக்குEna koduma ethu?
பதிலளிநீக்குரைட்டு!
பதிலளிநீக்குரைட்டு!
பதிலளிநீக்குஆதங்கம் கவிதையாக்...
பதிலளிநீக்குநன்றி:செங்கோவியின் ‘கவிதை எழுதுவது எப்படி’பதிவு-என்று போடாததற்கு கடும் கண்டனங்கள்!
பதிலளிநீக்கு