என் பார்வையில் கவிதை எழுதுவது ரொம்ப சுலபம். எப்படின்னா?........
ஒரு பேனாவையும் பேப்பரையும் எடுத்துக்கங்க.....ஏதாவது ரெண்டு வரி இருபது வார்த்தைக்கு மிகாமல் எழுதுங்க....எழுதிட்டீங்களா?
இப்ப மறுபடியும் மூன்று வார்த்தைக்கு ஒரு வரி என்று ஒன்றின் கீழ் ஒன்றாக எழுதவும். ஆறு அல்லது ஏழு வரி வந்திருக்கும். அப்படி ஒன்றின் கீழ் ஒன்றாக எழுதும்போது
வார்த்தைகளை அதன் அர்த்தம் மாறாமல் லேசாக கலைத்து போடுவது ரொம்ப முக்கியம்.கடைசி வரியில் ஒரு ட்விஸ்ட் இருப்பத்து ரொம்ப ரொம்ப முக்கியம். இப்போது நீங்கள் எழுதியதை படித்து பாருங்கள். உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும். அட அதுதாங்க கவிதை. மூன்று வரிக்குள் ஏழெட்டு வார்த்தைகளை உங்களுக்கு அடக்க தெரிந்தால்.... சந்தேகமே வேண்டாம் அதற்க்கு பெயர் ஹைக்கூ.
உதாரணத்திற்கு இந்த சுட்டியை கிளிக்கவும்
(அட எல்லோரும் ரெடியாகிட்டீங்க போல கவிதை எழுத....என்னது என்னை அடிக்க ரெடியாகிட்டீங்களா....அய்யய்யோ இந்த ஆட்டத்துக்கு நான் வரல....விடு ஜூட்..... )
Tweet |
முதல் மழை
பதிலளிநீக்குஜிங்சக்க ஜிங்சக்க
பதிலளிநீக்குஜிங்சக்க
ஜீஞ்சனக்கா
எப்படி நம்ம கவிதை
கவிதை எழுதறவங்க பதிவுலகுல 1200 பேர் இருக்காங்க. பார்ப்போம் எத்தனை மைனஸ் ஓட்டு விழுதுன்னு ,.. ஆனா அண்ணன் சாமார்த்திய சாலி.. ஒவ்வொருத்தர் தனி மெயில்லயும் போய்.. அண்ணே இது உங்களத்தாக்கி எழுதப்பட்ட பதிவு அல்ல அப்டினு சமாளிச்சுடுவாரு..
பதிலளிநீக்குநிறைய கவிதைகள் (எனதையும் சேர்த்து தான்) நீங்கள் சொல்வது போலவே எழுதப்படுகின்றன. கவிதைகளை விட பெண்கள் அழகு என்பதால் இப்போது கவிதைகள் படிப்பதை விட்டுவிட்டேன்.
பதிலளிநீக்குமாப்ள உனக்கு என்னைப்போல எதோ தட்டுப்பாடு போல ஹிஹி!
பதிலளிநீக்குஇதிலை உள் குத்து இல்லையே...
பதிலளிநீக்குயாருக்கோ, கவிதை எழுதுவது என்றால் என்ன என்று கற்பிக்கிற மாதிரி இருக்கே..அவ்......
உருபடிய ப்ளாக் எழுதுவது எப்படி ? ஐடியா தேவை ? கால் 55878945521
பதிலளிநீக்குஅடாடா இதுக்கு எல்லாமா ரியுசன் எடுக்குறீங்கா?கொடுமைடா !!!
பதிலளிநீக்குஇந்தப் பதிவு எனக்காக இல்லை அப்படிதானே?
பதிலளிநீக்குரைட்டு..
பதிலளிநீக்குஇன்னிக்கு இம்புட்டுதான்...
மிகவும்
பதிலளிநீக்குஉபயோகமான
பதிவு!
இதுவரை புதுக்கவிதை எப்படி எழுதுவது எனதெரியாமை துன்பப் பட்டேன். அதை அறியச்செய்துவிட்டீர் நன்றி புலவர் சா இராமாநுசம் சென்னை 24
பதிலளிநீக்கு