என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

வெள்ளி, மார்ச் 11, 2011

169 சில பதிவர்கள் குழு அமைத்துக்கொண்டு...தங்களுக்குள் ஓட்டு போட்டுக்கொள்கின்றனர்..- பிரபல பதிவர் குற்றசாட்டு

இவர் வலைப்பதிவில் கலைஞரையும் தி.மு.க.,வையும் கடுமையாக சாடி வருபவர். 

மனதில் பட்டதை எந்த வித சமரசமுமின்றி பட்டென்று சொல்லும் சொற்ப பதிவர்களில் இவரும் ஒருவர்...

இவர் பதிவிட்ட சிறிது நேரத்திலேயே தமிழ்மணம் சூடான இடுகைகளில் இவரின் பதிவு கட்டாயம் இடம் பிடித்துவிடும்.

சமீபத்தில் ஜாக்கி சேகருடன் முரண்பட்டவர் 

அப்படிப்பட்ட பதிவர்  வேறுயாருமல்ல....நல்லநேரம் சதீஷ்குமார்தான் அவர். அவரிடம் நேற்று  என் மனதில் பட்ட விஷயங்களை கேள்விகளாக்கி அவருக்கு மின்னஞ்சலில் அனுப்பியிருந்தேன். அனுப்பிய சில மணிநேரங்களில் பதிலை எனக்கு அனுப்பியிருந்தார்.....இதோ எனது கேள்விகளும் அவரின் பதில்களும் 


1)  பதிவர்களுடன் மோதும் சர்ச்சை பதிவுகளை வெளியிடுகிறீர்களே....உண்மையான கோபமா..?ஹிட்ஸ்காகவா..?

ம்...முதல் கேள்வியே இடி மாதிரி இறங்குது....என்னமோ வாரம் மூணு பேர்கிட்ட வம்பிழுக்குற மாதிரி சொல்றீங்க...
 அந்தநேர கோபம் தான் அதெல்லாம்..அப்புறம் யோசிச்சு பார்த்தா இப்படி எழுதி இருக்க வேண்டாம்னு தோணும்....
ஜாக்கி விசயத்தில் அவர் கவுதம் மேனனுக்கு இப்பவும் சப்போர்ட் பன்றார்...அது சரியே என்கிறார்...எனக்கு சரியா படலை...நீங்க எழுதினது தப்புன்னு என் பிளாக்ல எழுதிட்டேன் அவ்வளவுதான்...திரட்டியில் நம் பதிவை இணைத்து பல ஆயிரம் பேர் படிக்க செய்யும் போதே நாம் தெருவிற்கு வந்துவிடுகிறோம்..தெருவில் நடக்கும்போது நீ மூடிக்கொண்டு நடந்தால் பிரச்சனை இல்லை..அம்மணமாக நடந்தால் உதை விழத்தானே செய்யும்..?நீ என்னை ஏண்டா பார்க்குற எனக்கேட்டால் என்ன அர்த்தம்..?
மற்றபடி...ஜாக்கியின் வாசகர்களில் நானும் ஒருவன்...

##############################################

2)பதிவுலகம் ரொம்ப மோசமானதா..?


சில பதிவர்கள் குழு அமைத்துக்கொண்டு...தங்களுக்குள் ஓட்டு போட்டுக்கொள்கின்றனர்..அவர்கள் சாதாரணமாக உப்புமா பதிவு,ஒன்றன் கீழ் ஒன்றாக வார்த்தைகள் போட்டு கட்டுரை எழுதி கவிதை என எழுதி சாதாரணமாக 20 ஓட்டு வாங்கி விடுவார்கள்..அப்போதான் அதே குழுவில் இருக்கும் இன்னொருவர் போடும் உப்புமா கவிதைக்கு இவர் ஓட்டு போடுவார்....சில பதிவர்கள் சாட்டில் வந்து தங்கள் இடுகை முகவரி கொடுத்து படிக்க சொல்வது வழக்கம்..அதுபோலத்தான் நானும் செய்தேன்..உடனே கமெண்ட் போடு ...ஓட்டு போடு..என வற்புறுத்துகிறார் என்னை சித்ரவதை செய்கிறார் என ஒரு பதிவர் புரளியை கிளப்பி விட்டுவிட்டார்...அட போ..நீயும் என்னை சாட்டில் வந்து ஓட்டு கேட்டவன் தானே...இப்படி பொய் பேசுகிறானே என நினைத்துக்கொண்டு இனி திரட்டியில் இணைப்பதோடு நிறுத்திக்கொள்கிறேன்....இது மோசமான அரசியலாக இருக்கிறது..

#####################################################


3) உங்களின் அரசியல் பதிவுகளெல்லாம் தி.மு.க.-வை சாடியும், அண்ணா.தி.மு.க-வை ஆதரித்தும் இருக்கிறதே? நீங்கள் அம்மா பிள்ளையா?


தேர்தல் சமயம் என்பதால் அதிகமான அரசியல் பதிவு எழுதுகிறேன்....4 லட்சம் ஈழமக்கள் கொல்லப்பட்டபோது,அமைதியாக வேடிக்கை பார்த்துவிட்டு,3 சீட் பிரச்சனைக்காக காங்கிரஸ்க்கு கொடுத்த ஆதரவை வாபஸ் வாங்குகிறோம் ,மந்திரி சபையிலிருந்து விலகுகிறோம்என அறிவித்து ,நாடகமாடி.....மண்ணைக்கவ்வி,அசிங்கபட்டு...தான் ஒரு பக்கா அயோக்கிய சுயநலவாதி என நிரூபித்த....கருணாநிதியை எதிர்க்கும் எதிரிக்கு நான் ஆதரவாளன்..


மற்றபடி எப்போதும் நான் அம்மா பிள்ளைதான்(வீட்டில்) 

#############################################################


    .
3) தேர்தல் முடிவுகள் வருவது  இருக்கட்டும்....அடுத்து யார் ஆட்சி என்று உங்களின் ஜோதிடம் என்ன சொல்லுது?


ம்..இனிமேல்தான் கணிக்கனும்...பார்க்கலாம்...(எங்க ஒருத்தனும் நம்ப மாட்டான்...எப்படியும் ஜெயலலிதாவுக்கு சப்போர்ட்டாத்தான் சொல்லுவ..?)

######################################################################

4) உங்களின் வலைப்பதிவில் எப்போது பார்த்தாலும் முப்பது நாப்பது பேர் ஆன் லைனில் இருக்கிறார்களே? அது உண்மையான வருகைதானா? அல்லது மீட்டரை சூடு வைத்துள்ளீர்கள?


போச்சு.....வலைப்பதிவு நண்பர்கள்.., இப்பவே ஃபோன் அடிச்சி...எனக்கு அந்த ரகசியத்தை சொல்லவே இல்லையே சொல்லு சொல்லுன்னு நச்சரிக்க போறாங்க..(டெய்லி 4 பதிவு போட்டா பதிவுக்கு 10 பேர் வரத்தான் செய்வாங்க...)

#####################################################

 5) பதிவுலக சர்ச்சைபற்றி? இது ஆரோக்கிய மானதுதானா?



இதுல என்னங்க ஆரோக்கியம் வேண்டி இருக்கு...உன் பிளாக்குல என்னை திட்டினா உடனே அடுத்த பத்தாவது நிமிசம் நான் திட்டப்போறேன்..நஜீபா...தொப்பி தொப்பி சர்ச்சை ரொம்ப கொடுமை....தொப்பி.. ஜெயலலிதாவை திட்ட ஒரு பதிவு தேவைப்பட்டது...சரியாக அன்று மகளிர் தினம் என்பதால் ,வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டார்...இது புரியாத நஜீபா பெண்களை மட்டம் தட்டும் தொப்பி தொப்பி தலையில் இடிவிழ என போஸ்ட் போட்டுவிட்டார்...அதுவும் சரியான இலக்கில்லாத, தெளிவான பார்வையில்லாததால்...இது சரியா வராதுக்கா போஸ்டை எடுத்துடுங்க..என சேட்டைக்காரன் கமெண்டில் எச்சரித்தார்...நானும் வழிமொழிந்தேன்..ஆனால் நிலமை கைமீறிவிட்டது...இன்று நஜீபாவை செமயாக வெளுத்து வாங்கியிருக்கிறார் தொப்பி தொப்பி....

ஒரு லூஸு...என்னை திட்டி இருக்கு என எடுத்த எடுப்பில் டாப் கியரில் போகிறது..தொப்பி தொப்பி...பதிவு...

செருப்படி வேணுமாம் இவனுகளுக்கு... என பெயரை போட்டே ஆரத்தி எடுத்தார் ஒரு பெண் பதிவர் போனவாரம்...

1000 பதிவர்கள் இருக்குமிடத்தில் சண்டைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கத்தான் செய்யும்...


##############################################################

6) தமிழ்மணம் டாப்-20-யில் எடுத்த எடுப்பிலேயே முதல் மூன்றில் ஒருவராக  இடம்  பிடித்துவிட்டீர்களே? அவர்களுக்கும்,உங்களுக்கும் இடையிலான பிரச்சினையை எப்படி தீர்த்தீர்கள்?

பிரச்சனையெல்லாம் ஒண்ணும் இல்ல...என்னோட பதிவை இணைச்சா...கட்டண சேவையில் உள்ள வலைப்பூ என வந்தது...இதை நண்பர் நீச்சல்காரன் உதவியால் ,தமிழ்மணத்திடம் சொல்லி ..,சரி செய்தபின் என் பிளாக் 4 மாதத்திற்கு பின் தமிழ்மணத்தில் தெரிய ஆரம்பித்தது....அவ்வளவுதான்..

தினசரி இரண்டு பதிவு போட்டா யாராக இருந்தாலும் தமிழ்மணம் டாப் 20 யில் முதல் ஐந்து இடத்திற்க்குள் வந்து விடலாம் ...நீங்க காப்பி பேஸ்ட் செஞ்சி போட்டாலும் சரி...


###########################################################

7.புது பதிவர்களுக்கு உங்க டிப்ஸ்..?


நல்ல பதிவுகளை ஃபாலோ செய்ங்க....உங்க எழுத்து திறமையை வளர்த்துக்குங்க..பிளாக் கிடைத்த சந்தோசத்தில் கண்டதையும் கிறுக்காதீங்க...சினிமா பதிவுகளை குறைச்சுக்குங்க...கமெண்ட் போட யோசிக்காதீங்க...தினசரி பத்து பிளாக்குகளில் கமெண்ட் போட வேண்டும்..கமெண்ட் போட பழகினால்தான் பதிவு எழுதி பழக முடியும்..கிண்டலும் கேலியுமாக கமெண்ட் போட பழகுங்கள்..பிரபல பதிவர்கள் பலர் கமெண்ட் போடுவதில் வல்லவர்களாக இருந்துதால் பதிவுலகில் வல்லவர்களானார்கள்

 ##########################################################    

டிஸ்கி: இதில் இடம்பெற்றிருக்கும் கேள்விவிகளுக்கு மட்டுமே நான் பொறுப்பு.....பதில்களுக்கு சதீஷ்குமார்தான் பொறுப்பு..(எல்லாம் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தான் ஹி...ஹி..)




Post Comment

இதையும் படிக்கலாமே:


169 கருத்துகள்:

  1. இதில் இடம்பெற்றிருக்கும் கேள்விவிகளுக்கு மட்டுமே நான் பொறுப்பு.....பதில்களுக்கு சதீஷ்குமார்தான் பொறுப்பு. /// இது என்ன சேக்ஃப்டியா ? நல்லாதான் பதில் சொல்லியிருக்காரு ....

    பதிலளிநீக்கு
  2. மற்றபடி கேளிவிகளும், பதில்களும் சுவாரஸ்சியமானவை..

    பதிலளிநீக்கு
  3. இன்டர்வியூ சூப்பரோ சூப்பர்!

    பதிலளிநீக்கு
  4. இந்த கேள்விகள் உங்களுக்கு( நான் புதுசு அதனால் தான் கேட்கிறேன்)

    டவுட்டு 1 :

    தமிழ்மணத்தில் சூடான இடுகையில் நமது இடுகை வரவேண்டுமென்றால் முதல் இருபது இடங்களுக்குள் நாம் இருக்க வேண்டுமா?

    டவுட்டு 2 :

    டிராபிக் ரேங்க்க வச்சுத்தான் முதல் இருபது இடம் கொடுக்கப்படுகிறதா?

    பதிலளிநீக்கு
  5. தொப்பி தொப்பி செய்ததை நீங்கள் ஆதரிக்கிறீர்களா, அதுவும் நீ தான் சேட்டைகாரன் என்று சொன்னதை!

    பதிவர்கள் குழுவாக செயல்படுவதை கண்டிக்கும் நீங்கள் தற்பொழுது செய்துள்ள காரியம் என்னவோ.

    உங்கள் நண்பர் என்றாலும் தப்பு செய்திருந்தால் கண்டித்திருக்க வேண்டும். அதைவிட்டு நஜிபாவின் பதிவை குறை சொல்லி கொண்டுரிக்கிறீர்கள்.

    ஜெயலலிதாவை எதிர்த்து எழுதிய போஸ்டா அது. உங்களுகெல்லாம் மனசாட்சியே இல்லையா?

    சொல்றேன்னு தப்பா நினைச்சிகாதிங்க, உங்க ஸ்டேட்மெண்ட் ரொம்ப கேவலமா இருக்கு!

    பதிலளிநீக்கு
  6. நான் போடும் கமெண்ட் பதில் சொல்லியிருப்பவருக்கு!

    பதிலளிநீக்கு
  7. சூப்பர் ஹிட் போஸ்ட் இது 2000 ஹிட்ஸை வர வைத்து இதுவரை நீங்கள் போட்ட போஸ்ட்லயே அதிக ஹிட்ஸை வர வைத்த பெருமையை பெறுவீர்கள்.. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. ஆனால் அதே சமயம் 3 மைனஸ் ஓட்டிலிருந்து 6 மைனஸ் வரை வர வாய்ப்பு உண்டு.. மேலும் சிலர் எதிரி ஆகவும் வாய்ப்புண்டு.. ஆனால் அதையும் எதிர் பார்த்து டிஸ்கியில் சமாளித்தது உங்கள் சமயோசித புத்தியை காட்டுகிறது.. வெல்டன் கஸாலி

    பதிலளிநீக்கு
  9. // ,வசதியான பதிவரின் ,இவன் நல்ல அடிமை என நெற்றியில் எழுதி ஒட்டிய கறி வெட்டி,சமைத்து ,இலையில் பறிமாறி,இலையை எடுத்து போடும் பதிவர் தலமையில் கூட்டம் நடத்தப்பட்டு...அங்கு நாம் ஒவ்வொருவரும் சிறப்பு விருந்தினராக சென்று...குளிரகுளிர பாராட்டி(காசா,பணமா) பேசிவிட்டு..ரயிலுக்கு சில்லறை தேர்த்திகிட்டு வயிறை நீவிக்கொண்டு போதையில் தட்டு தடுமாறி ஊர் வந்து சேரலாம் செம ஜாலியாக இருக்கும்...//


    இது எதை மனதில் வைத்து எழுதப்பட்டது என்று எனக்கு தெரியும், குழுமனப்பான்மையாக செயல் பட்டது யார், எனக்கு முக்கியத்துவம் கொடுக்கலன்னு வேட்டியை தூக்கிகிட்டு வெளிநடப்பு செய்தது யார், எல்லாம் பண்ணிட்டு சோத்துக்கு சிலர் அலைவது போல் எழுதியிருந்தீர்கள், அப்போதே கேட்கனும் என்று தான் இருந்தேன்.

    உங்க நல்ல நேரத்தை ஏன் கெட்ட நேரமாக்கும்னும் விட்டுட்டேன், நீங்கள் செய்து கொண்டிருப்பது அண்ணாந்து பார்த்து காறி உழிந்து கொண்டிருப்பது, இன்று இல்லையென்றாலும் என்றாவது ஒருநாள் முகம் பார்த்து தான் ஆகனும், இல்லை அனைவரும் எதிரி தான் என்ற எண்ணம் இருந்தால் உங்களது பெருங்குழவை தொடருங்கள்!

    பதிலளிநீக்கு
  10. >>>டிராபிக் ரேங்க்க வச்சுத்தான் முதல் இருபது இடம் கொடுக்கப்படுகிறதா

    60% ஹிட்ஸ் + 20 % ஓட்டு + 20 % கமெண்ட்ஸ் = ரேங்க்

    பதிலளிநீக்கு
  11. வால்பையன் ரொம்ப கோபமா இருக்கார் போல.. சதீஷ் எங்கிருந்தாலும் வந்து அவரது நியாயமான கேள்விகளுக்கு உண்மையான பதில் தரவும்

    பதிலளிநீக்கு
  12. எங்கேயோ சண்ட நடந்திருக்கு போல சரி சரி நம்ம பொழப்ப பாப்போம் விக்கி போய் உன் வேலையப்பாரு ஹிஹி!(யப்பா இது எனக்கு நானே!)

    பதிலளிநீக்கு
  13. //சி.பி.செந்தில்குமார் said...
    வால்பையன் ரொம்ப கோபமா இருக்கார் போல.. சதீஷ் எங்கிருந்தாலும் வந்து அவரது நியாயமான கேள்விகளுக்கு உண்மையான பதில் தரவும்//

    எனது கோபம் அவரது கருத்துகள் மேல் தான், அவர் மேலல்ல, என்னை புரிந்து கொண்டவர்களுக்கு அது புரியும். உங்களுக்கும் புரியும் என்று நம்புகிறேன்!

    பதிலளிநீக்கு
  14. தலைபதில்கள் அருமை,
    வருங்கால முதல்வர் வாழ்க

    பதிலளிநீக்கு
  15. தல.. உங்களைப்பற்றி எங்களுக்குத்தெரியாதா? நாமெல்லாம் ஒரே ஊர்க்காரங்க.. நமக்குள்ள கருத்து வேறுபாடுகள் வரலாம்.. நட்பு மாறாது...

    பதிலளிநீக்கு
  16. >>>THOPPITHOPPI said...

    தலைபதில்கள் அருமை,
    வருங்கால முதல்வர் வாழ்க

    எனி உள் குத்து..?

    பதிலளிநீக்கு
  17. பேட்டி அருமை ,அண்ணே ஆனா தொப்பி தொப்பி விசயத்தில் முரண்படுகிறேன்

    பதிலளிநீக்கு
  18. @ வால்பையன்

    //தொப்பி தொப்பி செய்ததை நீங்கள் ஆதரிக்கிறீர்களா, அதுவும் நீ தான் சேட்டைகாரன் என்று சொன்னதை!//

    //சொல்றேன்னு தப்பா நினைச்சிகாதிங்க, உங்க ஸ்டேட்மெண்ட் ரொம்ப கேவலமா இருக்கு!//

    எந்த இடத்துல எத கேட்கனும், எப்படி நடந்துக்கணும்னு அறிவு இருக்குறவுங்க செய்வாங்க வால்ப்பையன். நீங்க சொல்லித்தான் செய்யணும்னு இல்லை. ஏன் சதீஷ் அண்ணன கேள்வி கேட்க்குற நீங்க என்ன செஞ்சிங்க?

    பதிலளிநீக்கு
  19. //எனி உள் குத்து..?//

    வெளி குத்து

    பதிலளிநீக்கு
  20. ஆமா சிபிக்கும் இந்த பதிவுக்கும் என்னை தொடர்பு??

    இலியானா ஸ்பெசல் மொக்ஸ்!
    http://kaviyulagam.blogspot.com/2011/03/blog-post_11.html

    பதிலளிநீக்கு
  21. ஆமா அந்த கூட்டம் யார்னு சொல்ல முடியுமா பாஸ்??

    பதிலளிநீக்கு
  22. சதீஸ் பாஸ் அம்மா சப்போட்டர்னு பால்குடி பிள்ளைக்கும் தெரியுமே...ஹிஹி

    பதிலளிநீக்கு
  23. பெயரில்லா11 மார்., 2011, 10:06:00 AM

    இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  24. பெயரில்லா11 மார்., 2011, 10:07:00 AM

    ஜெயலலிதாவை எதிர்த்து எழுதிய போஸ்டா அது. உங்களுகெல்லாம் மனசாட்சியே இல்லையா?//
    அந்த போஸ்டை நான் எழுதவில்லை..எழுதியவர் பிளாக்கில் சென்று கேட்க வேண்டிய கேள்வி

    பதிலளிநீக்கு
  25. பெயரில்லா11 மார்., 2011, 10:08:00 AM

    உங்கள் நண்பர் என்றாலும் தப்பு செய்திருந்தால் கண்டித்திருக்க வேண்டும்//
    எனக்கு கட்டுப்படும் அளவு நட்பு இறுகவில்லை...மேலும் அவர் உண்மையான பெயர் கூட எனக்கு தெரியாது...அவருக்கு வழிகாட்டி அல்ல நான்...

    பதிலளிநீக்கு
  26. பெயரில்லா11 மார்., 2011, 10:09:00 AM

    குழுமனப்பான்மையாக செயல் பட்டது யார், எனக்கு முக்கியத்துவம் கொடுக்கலன்னு வேட்டியை தூக்கிகிட்டு வெளிநடப்பு செய்தது யார்,//
    இது பற்றிய முழு உண்மைகளை தெரியாமல் பேசுகிறீர்கள்

    பதிலளிநீக்கு
  27. //நீங்க சொல்லித்தான் செய்யணும்னு இல்லை.//

    நான் நாட்டாமைன்னு எப்ப சொன்னேன், எனக்கு உங்க கருத்து பிடிக்கல, பிடிக்கலன்னு சொன்னேன், அதையே சதீஷ் அவர்களுக்கும் சொல்றேன். பிடிச்சிருந்தா நல்லாயிருக்குன்னு சொல்லிட்டு போறேன்.


    //சதீஷ் அண்ணன கேள்வி கேட்க்குற நீங்க என்ன செஞ்சிங்க? //


    என்ன செஞ்சேன்.

    உங்க பதிவுலயே வந்து பதிவு மட்டமா இருக்குன்னு சொல்லிட்டு வந்தேன், அதை தானே இப்பவும் சொல்றேன்.

    பதிலளிநீக்கு
  28. பெயரில்லா11 மார்., 2011, 10:10:00 AM

    என்றாவது ஒருநாள் முகம் பார்த்து தான் ஆகனும், இல்லை அனைவரும் எதிரி தான் என்ற எண்ணம் இருந்தால் உங்களது பெருங்குழவை தொடருங்கள்//
    நானும் நண்பர் சி.பி.செந்தில்குமார் மட்டும் தான் பெரும்குழுவா..ஹஹா

    பதிலளிநீக்கு
  29. சதீஷ்க்கு என்னை வம்புக்கு இழுக்கறதே வேலையா போச்சு

    பதிலளிநீக்கு
  30. //ஜெயலலிதாவை எதிர்த்து எழுதிய போஸ்டா அது. உங்களுகெல்லாம் மனசாட்சியே இல்லையா?//
    அந்த போஸ்டை நான் எழுதவில்லை..எழுதியவர் பிளாக்கில் சென்று கேட்க வேண்டிய கேள்வி //


    அங்கே சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன், இங்கே நீங்கள் சொன்னதற்கு தான் நான் கேட்டிருக்கிறேன், அவர் ஜெயலலிதாவிற்கு எழுதிய பதிவுன்னு நீங்களும் சொல்லியிருக்கிங்க இந்த பதிவில்!

    பதிலளிநீக்கு
  31. //.நஜீபா போஸ்ட் தவறு என சொல்லவில்லை...கடுமையாக நஜீபா வுக்கு பதில் வரும் சங்கடத்தில் சொன்னேன்... //

    கடுமையாக பதில் போட்டது யாருங்க!?

    பதிலளிநீக்கு
  32. //நானும் நண்பர் சி.பி.செந்தில்குமார் மட்டும் தான் பெரும்குழுவா..ஹஹா //

    அப்படி நீங்களாக நினைத்து கொண்டால் அதற்கு நான் என்ன செய்யுறது?

    பதிலளிநீக்கு
  33. பெயரில்லா11 மார்., 2011, 10:14:00 AM

    இது எதை மனதில் வைத்து எழுதப்பட்டது என்று எனக்கு தெரியும்//
    இது இந்த போஸ்டில் இல்லையே...பரவாயில்லை...நான் உங்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பில் இதை பற்றி விளக்கமாக சொல்கிறேன்...நிரந்தர எதிரியாக யாரையும் நான் நினைக்கவில்லை..நாங்கள் முறையாக வலிய போய் ஈரோட்டில் கலந்துகொண்டபோது நடந்த கசப்பான அனுபவங்களின்போது நீங்கள் உடன் இல்லை என்பதால் அதை பற்றி பேச விரும்பவில்லை.நீங்கள் அப்போது இருந்திருந்தால் ஒருவேலை எந்த சங்கடமும் இல்லாமல்நானும் ஜோதியில் ஐக்கியமாகி இருப்பேன்.

    பதிலளிநீக்கு
  34. பெயரில்லா11 மார்., 2011, 10:16:00 AM

    சதீஷ் எங்கிருந்தாலும் வந்து அவரது நியாயமான கேள்விகளுக்கு உண்மையான பதில் தரவும்//
    யோவ்...ஈரோடு கூட்டத்துக்கு நீயும் தான வரலை நான் குழு அமைச்சு செயல்படுறேனாம்...என்ன நடந்ததுன்னு சொல்லு...அதை விட்டுட்டு..

    பதிலளிநீக்கு
  35. பெயரில்லா11 மார்., 2011, 10:18:00 AM

    தொப்பி தொப்பி செய்ததை நீங்கள் ஆதரிக்கிறீர்களா, அதுவும் நீ தான் சேட்டைகாரன் என்று சொன்னதை!//தொப்பி தொப்பி எது எழுதினாலும் ஆமாம் சாமி போட நான் அவர் ஜால்ரா அல்ல..சேட்டைக்காரன் சொன்ன ரீசன் சரியாக இருந்தது அதை வழிமொழிந்தேன்..நஜீபா போஸ்ட் தவறு என சொல்லவில்லை...கடுமையாக நஜீபா வுக்கு பதில் வரும் சங்கடத்தில் நீக்கிவிட சொன்னேன்.

    பதிலளிநீக்கு
  36. //.கடுமையாக நஜீபா வுக்கு பதில் வரும் சங்கடத்தில் நீக்கிவிட சொன்னேன். //

    தொப்பி தொப்பியை விட நஜீபா உங்களுக்கு நண்பர் என்ற பட்சத்தில் அவரை நீக்கிவிட சொன்னதற்கு உரிமையிருக்கிறது, அல்லது அவர் போல் தான் தொப்பி தொப்பியும் என்றால் நீங்கள் ஒருவரை மட்டும் நீக்க சொன்னது ஏன் என்ற கேள்வி வருகிறது!

    பதிலளிநீக்கு
  37. பெயரில்லா11 மார்., 2011, 10:20:00 AM

    சதீஷ்க்கு என்னை வம்புக்கு இழுக்கறதே வேலையா போச்சு//
    யாரு நானா ?வம்பு வருதுன்னு தெரிஞ்சா போதும் உடனே சதீஷ் வந்து பதில் சொல்லுன்னு சொல்றது...மேட்டரை முழுசா படிக்கிறது கூட இல்லை

    பதிலளிநீக்கு
  38. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  39. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  40. பெயரில்லா11 மார்., 2011, 10:24:00 AM

    அல்லது அவர் போல் தான் தொப்பி தொப்பியும் என்றால் நீங்கள் ஒருவரை மட்டும் நீக்க சொன்னது ஏன் என்ற கேள்வி வருகிறது//
    அப்படி பார்த்தா அ.தி.மு.க வை திட்டும் அவர் போஸ்ட் கூடத்தான் எனக்கு பிடிக்காது...நீக்கி விடுவாரா...நான் கலைஞரை தாக்கி எழுதும்.போஸ்ட் அவருக்கு பிடிக்காது..அதை கண்டித்து 50 கமெண்ட் போட்டார்...நான் நீக்கி விட்டேனா?.

    பதிலளிநீக்கு
  41. பெயரில்லா11 மார்., 2011, 10:28:00 AM

    நஜீபா போஸ்ட் தவறு என சொல்லவில்லை...கடுமையாக நஜீபா வுக்கு பதில் வரும் சங்கடத்தில் நீக்கிவிட சொன்னேன்//
    தொப்பி தொப்பி முகம் தெரியாத ஃப்ரொபைலில் இருக்கிறார்..அவர் பிரபல பதிவராக கூட இருக்கலாம்..ஏன் வால்பையனாக கூட இருக்கலாம்? கடுமையான விமர்சனங்களை வைக்கவே சிலர் முகத்தை மறைத்துக்கொண்டிருக்கலாம்..இவர்களை ஒன்றும் செய்யமுடியாது..அல்லது இவர்களுடன் மோதி பலன் இல்லை..அதற்காகத்தான் நஜீபாவிடம் நீக்கிவிடசொன்னேன்...இது வால்பையனுக்கு புரியும்னு நினைக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  42. பெயரில்லா11 மார்., 2011, 10:31:00 AM

    தமிழ்மணத்தில் சூடான இடுகையில் நமது இடுகை வரவேண்டுமென்றால் முதல் இருபது இடங்களுக்குள் நாம் இருக்க வேண்டுமா?

    தலைப்பு பரபரப்பா இருந்தா போதும்...


    டவுட்டு 2 :

    டிராபிக் ரேங்க்க வச்சுத்தான் முதல் இருபது இடம் கொடுக்கப்படுகிறதா

    ஆமாம்..தமிழ்மணம் முகப்பில் இருந்து உங்கள் தளத்திற்கு எத்தனை வாசகர்கள் வருகிறார்கள் என்பதை பொறுத்து...

    பதிலளிநீக்கு
  43. //சி.பி.செந்தில்குமார் said... 11

    >>>டிராபிக் ரேங்க்க வச்சுத்தான் முதல் இருபது இடம் கொடுக்கப்படுகிறதா

    60% ஹிட்ஸ் + 20 % ஓட்டு + 20 % கமெண்ட்ஸ் = ரேங்க்//

    தகவலுக்கு நன்றி தல!

    பதிலளிநீக்கு
  44. //ஆர்.கே.சதீஷ்குமார் said...

    தமிழ்மணத்தில் சூடான இடுகையில் நமது இடுகை வரவேண்டுமென்றால் முதல் இருபது இடங்களுக்குள் நாம் இருக்க வேண்டுமா?

    தலைப்பு பரபரப்பா இருந்தா போதும்...


    டவுட்டு 2 :

    டிராபிக் ரேங்க்க வச்சுத்தான் முதல் இருபது இடம் கொடுக்கப்படுகிறதா

    ஆமாம்..தமிழ்மணம் முகப்பில் இருந்து உங்கள் தளத்திற்கு எத்தனை வாசகர்கள் வருகிறார்கள் என்பதை பொறுத்து...//

    இம்புட்டு கலவரத்திலும் புதிய பதிவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் நல்ல உள்ளம் வாழ்க!

    பதிலளிநீக்கு
  45. ஹைய்யா!

    என்னோட இடுகையும் சூடாக இருக்குதுன்னு தமிழ்மணத்துல சொல்லிட்டாங்க!

    எல்லோருக்கும் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  46. //உங்க பதிவுலயே வந்து பதிவு மட்டமா இருக்குன்னு சொல்லிட்டு வந்தேன்//

    அப்படி சொன்னதா எனக்கு ஞயாபகம் இல்லை. எல்லா வலைத்தலத்துளையும் இதையே போடுறதால என்னுடைய பதிவுலையும் போட்டதா நினைச்சிட்டிங்க போல

    என்றோ ஒருநாள் ஜாக்கி கிட்ட நாங்க ரெண்டுபேரும் கேள்வி கேட்டோம்னு சம்பந்தமே இல்லாமல் இங்க வந்து
    கும்மி அடிக்க ட்ரை பண்ணுரிங்க.

    ஜக்கியை எதிர்த்ததில் இருந்து எனக்கு எதிராக கொடிபிடிக்க பலர் கொள்கையா வெச்சிக்கிட்டு நான் போற இடமல்லாம் உரண்டை இழுக்குதுங்க அதுல நீங்களும் ஒருத்தர் அவ்வளவே. பார்ப்போம் எத்தனை நாளைக்கு கோடி பிடிக்கிதுங்கனு.


    நஜிப யாரு அது எதுக்காக என்னப்பத்தி எழுதுது, சேட்டைக்காரன் எதற்க்காக என்னை எதிர்க்கிறார்,இதற்க்கு முன் எனக்கும் அவருக்கும் இருந்த கருத்து வேறுபாடு எல்லாமே எனக்கு தெரியும் வால். உங்களுக்கு தேவையானது கிடைச்சது இங்க வந்து கும்மி அடிக்கிறிங்க.

    போங்க வால் உங்க மேல இருந்த மரியாதையே போச்சி.நீங்களும் பத்தோட பதினொன்னா வந்துட்டிங்க.


    போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே!

    பதிலளிநீக்கு
  47. நண்பர் ரஹீம் கஸாலி எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும் :-))))

    பதிலளிநீக்கு
  48. //அல்லது அவர் போல் தான் தொப்பி தொப்பியும் என்றால் நீங்கள் ஒருவரை மட்டும் நீக்க சொன்னது ஏன் என்ற கேள்வி வருகிறது//
    அப்படி பார்த்தா அ.தி.மு.க வை திட்டும் அவர் போஸ்ட் கூடத்தான் எனக்கு பிடிக்காது...நீக்கி விடுவாரா...நான் கலைஞரை தாக்கி எழுதும்.போஸ்ட் அவருக்கு பிடிக்காது..அதை கண்டித்து 50 கமெண்ட் போட்டார்...நான் நீக்கி விட்டேனா?. //

    நான் என்ன கேக்குறேன்னு புரியலையா?
    நஜீபா பதிவை மட்டும் நீக்க சொன்னது ஏன்?

    பதிலளிநீக்கு
  49. //தொப்பி தொப்பி முகம் தெரியாத ஃப்ரொபைலில் இருக்கிறார்..அவர் பிரபல பதிவராக கூட இருக்கலாம்..ஏன் வால்பையனாக கூட இருக்கலாம்? கடுமையான விமர்சனங்களை வைக்கவே சிலர் முகத்தை மறைத்துக்கொண்டிருக்கலாம்..இவர்களை ஒன்றும் செய்யமுடியாது..அல்லது இவர்களுடன் மோதி பலன் இல்லை..அதற்காகத்தான் நஜீபாவிடம் நீக்கிவிடசொன்னேன்...இது வால்பையனுக்கு புரியும்னு நினைக்கிறேன்... //


    திறமையாக சமாளிப்பதாக நினைப்பா!?

    பதிலளிநீக்கு
  50. @ தொப்பி தொப்பி

    உங்கள் பதிவில் நான் போட்ட பின்னூட்டம்!

    //பெண்கள் அடிமையா இருந்தா தான் ஆண்கள் சிங்கம் போல இருக்க முடியும்!
    அது தான் உங்க ஆசையா!?

    ஆண்கள் எல்லாரும் யோக்கியன் மாதிரியும், பெண்களால் தான் ஆண்களின் சுயமரியாதை போச்சுங்கிற மாதிரி இருக்கு இந்த பதிவு!

    :( //

    இதுக்கு நீங்க எனக்கு ஜெயலலிதா புடிக்குமான்னு கேள்வி கேட்டிங்க

    பதிலளிநீக்கு
  51. தொப்பி தொப்பி விஷயத்தில் கண்ணா பின்னா என்று முரண்படுகிறேன் ................////////////////////////////////////////////////////////////////////

    பதிலளிநீக்கு
  52. பெயரில்லா11 மார்., 2011, 11:21:00 AM

    //உங்க பதிவுலயே வந்து பதிவு மட்டமா இருக்குன்னு சொல்லிட்டு வந்தேன்//

    அப்படி சொன்னதா எனக்கு ஞயாபகம் இல்லை. எல்லா வலைத்தலத்துளையும் இதையே போடுறதால என்னுடைய பதிவுலையும் போட்டதா நினைச்சிட்டிங்க போல//
    -;))

    பதிலளிநீக்கு
  53. //என்றோ ஒருநாள் ஜாக்கி கிட்ட நாங்க ரெண்டுபேரும் கேள்வி கேட்டோம்னு சம்பந்தமே இல்லாமல் இங்க வந்து
    கும்மி அடிக்க ட்ரை பண்ணுரிங்க.

    ஜக்கியை எதிர்த்ததில் இருந்து எனக்கு எதிராக கொடிபிடிக்க பலர் கொள்கையா வெச்சிக்கிட்டு நான் போற இடமல்லாம் உரண்டை இழுக்குதுங்க அதுல நீங்களும் ஒருத்தர் அவ்வளவே. பார்ப்போம் எத்தனை நாளைக்கு கோடி பிடிக்கிதுங்கனு.//


    நடுநிசிநாய்கள் படம் பற்றி நான் எழுதிய பதிவு, இதில் நீங்கள் சொன்ன ஜாக்கி பற்றி உள்குத்து இருக்கு


    நீங்க என் பாலோயர் அதுனால நான் உங்களை பாலோ பண்றேன், ஆனா நீங்க என் பதிவோட தலைப்பை கூட பார்ப்பதில்லைன்னு தெரியுது.

    என்னை ஜால்ரா அடிக்கிறேன், கொடிபுடிக்கிறேன்னு வேற சொல்றிங்க, ரொம்ப தேங்க்ஸ் தல!

    பதிலளிநீக்கு
  54. இரவு வானம் said... 50

    நண்பர் ரஹீம் கஸாலி எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும் :-))))////
    நான் எங்கும் போகவில்லை நண்பரே...இங்குதான் இருக்கிறேன். என் மனதில் பட்ட கேள்விகளை அவரிடம் கேட்டு பதில் வாங்கி போட்டிருக்கிறேன். அது இவ்வளவு பெரிய சர்ச்சையாகுமென்று நினைக்கவில்லை. பிரபலங்கள் பேசிக்கொள்கிறார்கள். நான் ஒதுங்கி நிற்கிறேன்

    பதிலளிநீக்கு
  55. //நஜிப யாரு அது எதுக்காக என்னப்பத்தி எழுதுது, சேட்டைக்காரன் எதற்க்காக என்னை எதிர்க்கிறார்,இதற்க்கு முன் எனக்கும் அவருக்கும் இருந்த கருத்து வேறுபாடு எல்லாமே எனக்கு தெரியும் வால். உங்களுக்கு தேவையானது கிடைச்சது இங்க வந்து கும்மி அடிக்கிறிங்க.//

    எனக்கு சேட்டைகாரனையோ, நஜிபாவையோ தெரியாது, என்னை யார் பாலோ பண்றாங்களோ அவுங்களை மட்டும் தான் நான் பாலோ பண்றேன், உங்களது பதிவு படித்த பின் தான் எனக்கு நஜீபா என்றொருவர் பதிவெழுதுவதே தெரியும்!

    சேட்டைகாரனும் என்னை பாலோ பண்ணவதில்லை, அவர் ப்ளாக் பக்கம் போற வேலையும் எனக்கு வந்ததில்லை.

    உங்க சண்டையெல்லாம் எனக்கு தெரியாது!

    பதிலளிநீக்கு
  56. பெயரில்லா11 மார்., 2011, 11:27:00 AM

    நான் என்ன கேக்குறேன்னு புரியலையா?
    நஜீபா பதிவை மட்டும் நீக்க சொன்னது ஏன்//
    எனக்கு ஒவ்வொரு பிளாக்கிலும் போய் இதை நீக்குங்கன்னு சொல்றதுதான் வேலையா...நஜீபா வாதங்கள் பெண்களை கேவலப்படுத்திய தொப்பி தொப்பிக்கு என் கண்டனம் அப்படீன்னு நிறுத்தி இருந்தா பாராட்டுவேன்..அதை விட்டு தேவையில்லாத சில கருத்துக்கள் இருந்தன..நன்றாக போய் கொண்டிருப்பவர் திடீரென பாதை மாறினால் வேண்டாம் என தடுக்கலாம்...தொப்பி தொப்பி எப்போதுமே அடிக்கடி சர்ச்சையாக,அதிரடியாக போஸ்ட் போடுபவர்..அதற்காக ஒவ்வொன்றையும் நீக்குங்கள் என்றா சொல்லிக்கொண்டிருக்க முடியும்?,மற்றபடி பெண்ணுரிமை காவலர்கள் கேட்கும் கேள்விகளுக்கு யாருமே பதில் சொல்ல முடியாது

    பதிலளிநீக்கு
  57. //போங்க வால் உங்க மேல இருந்த மரியாதையே போச்சி.நீங்களும் பத்தோட பதினொன்னா வந்துட்டிங்க.//


    மரியாதை போனா என்ன? நீங்க என்ன நட்பா தான இருக்கிங்க, முன்னாடி வால்னு சொல்விங்க, இனிமே ங்கோத்தா வாலுன்னு சொல்விங்களா :)


    //போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே! //

    உங்க வீட்டு குப்பைதொட்டி பேரு கண்ணனா?

    பதிலளிநீக்கு
  58. பெயரில்லா11 மார்., 2011, 11:29:00 AM

    உங்க சண்டையெல்லாம் எனக்கு தெரியாது//
    ஈரோட்டில் நடந்த விசயமும் தெரியாது// இப்படி முரட்டுத்தனமா முட்டுனா எப்படி?

    பதிலளிநீக்கு
  59. @ வால்பையன் said...

    //உங்க பதிவுலயே வந்து பதிவு மட்டமா இருக்குன்னு சொல்லிட்டு வந்தேன்//

    //பெண்கள் அடிமையா இருந்தா தான் ஆண்கள் சிங்கம் போல இருக்க முடியும்!
    அது தான் உங்க ஆசையா!?

    ஆண்கள் எல்லாரும் யோக்கியன் மாதிரியும், பெண்களால் தான் ஆண்களின் சுயமரியாதை போச்சுங்கிற மாதிரி இருக்கு இந்த பதிவு!//


    நீங்க சொன்ன வார்த்தை இதுல இல்லையே பாஸ்( மட்டமா இருக்கு). நேரத்துக்கு ஏத்த மாதிரி பேச்ச மாத்தி பேசுறிங்களே?


    நீங்களும் ஈரோடுல நடந்த விஷயத்துல இருந்த நஜிபா வலைத்தளத்துல நடந்தது வரைக்கும் இழுத்து பாக்குறிங்க, பார்ப்போம் உங்க நோக்கம் எங்க போய் முடியிதுன்னு. இப்ப சொல்லாதத சொல்லிட்டேன்னு வேற போய் சொல்றிங்க.

    பதிலளிநீக்கு
  60. //எனக்கு ஒவ்வொரு பிளாக்கிலும் போய் இதை நீக்குங்கன்னு சொல்றதுதான் வேலையா...நஜீபா வாதங்கள் பெண்களை கேவலப்படுத்திய தொப்பி தொப்பிக்கு என் கண்டனம் அப்படீன்னு நிறுத்தி இருந்தா பாராட்டுவேன்..அதை விட்டு தேவையில்லாத சில கருத்துக்கள் இருந்தன..நன்றாக போய் கொண்டிருப்பவர் திடீரென பாதை மாறினால் வேண்டாம் என தடுக்கலாம்...தொப்பி தொப்பி எப்போதுமே அடிக்கடி சர்ச்சையாக,அதிரடியாக போஸ்ட் போடுபவர்..அதற்காக ஒவ்வொன்றையும் நீக்குங்கள் என்றா சொல்லிக்கொண்டிருக்க முடியும்?,மற்றபடி பெண்ணுரிமை காவலர்கள் கேட்கும் கேள்விகளுக்கு யாருமே பதில் சொல்ல முடியாது //


    நஜீபா என்றில்லை, அதற்கு நிகரான கருத்துகளை தொப்பி தொப்பி பதிவின் பின்னுட்டமாக பல நண்பர்கள் இட்டிருந்தார்கள்.


    // பெண்ணுரிமை காவலர்கள் கேட்கும் கேள்விகளுக்கு யாருமே பதில் சொல்ல முடியாது//


    இதற்கு சிரிப்பதை தவிர வேறொன்றை எனக்கு பதிலாக தர இயலாது! :)

    பதிலளிநீக்கு
  61. பெயரில்லா11 மார்., 2011, 11:31:00 AM

    ஜாக்கி விசயத்துக்காக நீங்கள் என்னை கும்முகிறீர்கள் என சொல்ல மாட்டேன்..ஆனா ஈரோடு மேட்டருக்காக கும்முறீங்களோன்னு சந்தேகமா இருக்கு

    பதிலளிநீக்கு
  62. @ சதீஷ்


    //ஈரோட்டில் நடந்த விசயமும் தெரியாது// இப்படி முரட்டுத்தனமா முட்டுனா எப்படி?
    //

    எனக்கு தெரியாமல் இருக்கலாம்!

    //வசதியான பதிவரின் ,இவன் நல்ல அடிமை என நெற்றியில் எழுதி //

    ஆனால் மேற்சொன்ன வார்த்தைகள் போதும் உங்களின் நிலைப்பாடு என்னவென்று.

    செலவு செய்பவரை இளிச்சவாயனாகவும், சாப்பிடுபவரை பிச்சைகாரனாகவும் உவமை படுத்தியுள்ளீர்கள்.

    நகைச்சுவை எது, வயித்தெறிச்சல் எது என தெரியாத ஆளாக தான் நான் இன்னும் இருப்பேன் என்று நீங்கள் நினைத்தால் நானா பொறுப்பு!

    பதிலளிநீக்கு
  63. //இனிமே ங்கோத்தா வாலுன்னு சொல்விங்களா//

    இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா வெளிவருது உங்கள் சுயரூபம்.

    //உங்க வீட்டு குப்பைதொட்டி பேரு கண்ணனா?//

    போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் குப்பைதொட்டிக்கே.

    நன்றி உங்களுடைய தூற்றல் கண்ணனுக்கு போவதைவிடு குப்பைத்தொட்டிக்கு போவதே சிறந்தது. ஜாக்கி மாதிரி அற்ப்புதமான வரிகள் எல்லாம் பயன்படுத்துரிங்க. குப்பைத்தொட்டிக்கு போவதே சிறந்தது.

    பதிலளிநீக்கு
  64. //நீங்களும் ஈரோடுல நடந்த விஷயத்துல இருந்த நஜிபா வலைத்தளத்துல நடந்தது வரைக்கும் இழுத்து பாக்குறிங்க, பார்ப்போம் உங்க நோக்கம் எங்க போய் முடியிதுன்னு. இப்ப சொல்லாதத சொல்லிட்டேன்னு வேற போய் சொல்றிங்க. //


    குற்றவாளி என்று குற்றம் சாட்டபட்ட ஒருவன் குற்றவாளி தான், உள்நோக்கி பார்கையில் மட்டுமே அவன் செய்த குற்றம் தெரியும்!

    உங்கள் பதிவில் உள்ள மட்டமான கருத்துகளை நான் குறிப்பிட்டிருப்பதும் அப்படியே!

    பதிலளிநீக்கு
  65. //ஜாக்கி விசயத்துக்காக நீங்கள் என்னை கும்முகிறீர்கள் என சொல்ல மாட்டேன்..ஆனா ஈரோடு மேட்டருக்காக கும்முறீங்களோன்னு சந்தேகமா இருக்கு//


    குழு மனப்பான்மையை நீங்கள் விமர்சித்திருக்கும் விதம் எனக்கு உறுத்தியதால் அந்த விசயத்தை எடுக்க வேண்டியதாயிற்று.

    நான் உங்களது தொப்பி கருத்துக்கான நிலைப்பாட்டையும் சேர்த்து தான் விமர்சித்து கொண்டிருக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  66. பெயரில்லா11 மார்., 2011, 11:40:00 AM

    //வசதியான பதிவரின் ,இவன் நல்ல அடிமை என நெற்றியில் எழுதி //

    ஆனால் மேற்சொன்ன வார்த்தைகள் போதும் உங்களின் நிலைப்பாடு என்னவென்று.

    செலவு செய்பவரை இளிச்சவாயனாகவும், சாப்பிடுபவரை பிச்சைகாரனாகவும் உவமை படுத்தியுள்ளீர்கள்.

    நகைச்சுவை எது, வயித்தெறிச்சல் எது என தெரியாத ஆளாக தான் நான் இன்னும் இருப்பேன் என்று நீங்கள் நினைத்தால் நானா பொறுப்பு//
    ம்..மேற்க்கண்ட வரிகள் என்னுடைய பழைய இடுகை ஒன்றிலிருந்து எடுக்கப்பட்டு இங்கு வந்து கொட்டப்படுகிறது...இது நாகரீகமா...ஈரோடு கூட்டத்தை பற்றி நான் எழுதும் ஒவ்வொரு வரிகளும் உங்களை தாக்குகிறதா...அல்லது நீங்கள் தான் பொறுப்பாளியா..ஆனால் நான் எழுதிய ஒரு வரியில்என்னை பற்றி புரிந்துகொண்ட உங்கள் சாமர்த்தியம் மெச்சக்கூடியதுதான்..இவ்வளவுக்கும் காரணம் இந்த வரிதான் என சொல்லி இருந்தால் ஒரு மாததிற்கு முன்பே நீக்கியிருப்பேன்..அதற்காக இவ்வளவு நாள் காத்திருந்து இந்த பதிவுக்கு சம்பந்தமே இல்லாத கும்மி அடிக்காமல் இருந்திருக்கலாம்..இதை விட சர்ச்சையான வரிகளை நீங்களே எழுதி இருக்கறீர்கள் அதை வைத்து உங்களை புரிந்து கொண்டு விட முடியுமா...

    பதிலளிநீக்கு
  67. //இனிமே ங்கோத்தா வாலுன்னு சொல்விங்களா//

    இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா வெளிவருது உங்கள் சுயரூபம். //


    நான் உங்களுக்கு புதுசுன்னு நினைக்கிறேன்!


    //உங்களுடைய தூற்றல் கண்ணனுக்கு போவதைவிடு குப்பைத்தொட்டிக்கு போவதே சிறந்தது.//

    நீங்கள் குறிப்பிட்டிருந்த கண்ணன் எனக்கு குப்பை தொட்டியே என்பதும் உங்களுக்கு தெரியாதா?

    நீங்க உண்மையிலே என் ப்ளாக்கை பாலோ பண்றிங்களா? என் பதிவு எதையாவது படிச்சிருக்கிங்களா?

    சொல்லிட்டிங்கன்னா நான் செய்த தவறை திருத்தி கொள்வேன்!

    பதிலளிநீக்கு
  68. //குற்றவாளி என்று குற்றம் சாட்டபட்ட ஒருவன் குற்றவாளி தான், உள்நோக்கி பார்கையில் மட்டுமே அவன் செய்த குற்றம் தெரியும்!//

    உங்களுடைய அந்த உள்நோக்கிய எல்லாம் ஏன் ஜாக்கி பதிவுல பயன்படுத்தல?

    பதிலளிநீக்கு
  69. பெயரில்லா11 மார்., 2011, 11:43:00 AM

    நான் உங்களது தொப்பி கருத்துக்கான நிலைப்பாட்டையும் சேர்த்து தான் விமர்சித்து கொண்டிருக்கிறேன்//
    நான் தொப்பி தொப்பி பதிவை படிக்கிறேன்...அதற்க்காக அவர் பதிவை ஏற்றுக்கொண்டு விட்டேன் என அர்த்தமில்லை...பெண்களை எதிர்த்து பதிவிட்டபோது கூட அதை சபாஸ் என நான் சொல்லவில்லை

    பதிலளிநீக்கு
  70. //நீங்க உண்மையிலே என் ப்ளாக்கை பாலோ பண்றிங்களா? என் பதிவு எதையாவது படிச்சிருக்கிங்களா?//

    உங்க வால் என்னுடைய வலைத்தளத்துக்கு ரெண்டு மூணு தடவ வந்துபோயிருக்கு அதனால உங்கள பத்தி ஓரளவு தெரியும். நான் பாலோ பண்ற வலைத்தலத்த எல்லாம் படிக்கிறது இல்லை.

    பதிலளிநீக்கு
  71. //மேற்க்கண்ட வரிகள் என்னுடைய பழைய இடுகை ஒன்றிலிருந்து எடுக்கப்பட்டு இங்கு வந்து கொட்டப்படுகிறது.//

    மேற்கொண்ட வரிகள் நீங்கள் ஒரு குழுவை விமர்சித்தது என்பதை நினைவு கூறவே அது வந்தது.

    //ஈரோடு கூட்டத்தை பற்றி நான் எழுதும் ஒவ்வொரு வரிகளும் உங்களை தாக்குகிறதா.//

    நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அந்த விருந்தில் நான் கலந்து கொள்ளவில்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன்!

    //இவ்வளவுக்கும் காரணம் இந்த வரிதான் என சொல்லி இருந்தால் ஒரு மாததிற்கு முன்பே நீக்கியிருப்பேன்.//

    உங்களை கார்னர் செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தால் அதை அப்போதே செய்திருக்க முடியும்! தற்பொழுது உங்களது பதில்களே என்னை அதை இழுக்க வைத்தது!

    //இதை விட சர்ச்சையான வரிகளை நீங்களே எழுதி இருக்கறீர்கள் அதை வைத்து உங்களை புரிந்து கொண்டு விட முடியுமா... //


    நாம் எழுதியதற்கு நாம் தானே பொறுப்பு, இதுவரை நான் எழுதிய எல்லா சர்ர்ச்சைகுறிய பதிவுகளுக்கும் அப்படியே தான் இருக்கிறது நண்பரே!
    அது தான் நான், நான் தான் அது!

    பதிலளிநீக்கு
  72. //சொல்லிட்டிங்கன்னா நான் செய்த தவறை திருத்தி கொள்வேன்!//

    உங்கள எல்லாம் நான் ஏன் திருத்தணும் நீங்களா பட்டு திருந்துவிங்க.

    பதிலளிநீக்கு
  73. //உங்க வால் என்னுடைய வலைத்தளத்துக்கு ரெண்டு மூணு தடவ வந்துபோயிருக்கு அதனால உங்கள பத்தி ஓரளவு தெரியும். நான் பாலோ பண்ற வலைத்தலத்த எல்லாம் படிக்கிறது இல்லை.//


    எதுக்கு பாலோ பண்றிங்கன்னு தெரிஞ்சிக்கலாமா?
    மொத்தம் இத்தனை ப்ளாக் பாலோ பண்ணனும்னு எதாவது கணக்கு வச்சிருக்கிங்களா?, என் வால் உங்கள் ப்ளாக் பக்கம் வந்த பிறகே என்னை பாலோ செய்ய ஆரம்பிட்த்தீர்களா?

    பதிலளிநீக்கு
  74. //சொல்லிட்டிங்கன்னா நான் செய்த தவறை திருத்தி கொள்வேன்!//

    உங்கள எல்லாம் நான் ஏன் திருத்தணும் நீங்களா பட்டு திருந்துவிங்க. //


    நீங்கள் என் பாலோயராக இல்லையென்றால் உங்களை அன்பாலோ செய்வதே நான் திருந்த்துவது!

    பதிலளிநீக்கு
  75. //நீங்கள் என் பாலோயராக இல்லையென்றால் உங்களை அன்பாலோ செய்வதே நான் திருந்த்துவது!//

    என்னங்க பாஸ் சின்னப்புள்ளத்தனமா follower ஆகுறத பத்தி பேசுறிங்க. அதெல்லாம் சும்மா கணக்கு காட்டுறதுக்கு. பாலோ பண்ணுறவுங்க எல்லாரும் பதிவ படிக்கிறாங்கன்னு எவன் சொன்னான் உங்களுக்கு? சதீஷ் அண்ணன்கிட்ட டியுஷன் போங்க பதிவுலகத்த பத்தி தெரிஞ்சிக்க.

    பதிலளிநீக்கு
  76. இப்படியெல்லாம் நடக்குதா பதிவுலகுதுல? இவ்வளோ நாளா நான் பச்ச புள்ளயா இருந்துட்டேனே?

    பதிலளிநீக்கு
  77. //என்னங்க பாஸ் சின்னப்புள்ளத்தனமா follower ஆகுறத பத்தி பேசுறிங்க. அதெல்லாம் சும்மா கணக்கு காட்டுறதுக்கு. பாலோ பண்ணுறவுங்க எல்லாரும் பதிவ படிக்கிறாங்கன்னு எவன் சொன்னான் உங்களுக்கு? சதீஷ் அண்ணன்கிட்ட டியுஷன் போங்க பதிவுலகத்த பத்தி தெரிஞ்சிக்க. //


    சரிங்கண்ணா!
    நான் சின்னபையனுங்க, பெரியவங்க சொல்லி கொடுத்தா கத்துக்குவேனுங்க!

    பதிலளிநீக்கு
  78. சதீஷ்குமார் சொன்னது போல் 2000 ஹிட்டுக்குக் குறையாது போலிருக்கிறது!

    பதிலளிநீக்கு
  79. //நான் சின்னபையனுங்க, பெரியவங்க சொல்லி கொடுத்தா கத்துக்குவேனுங்க!//

    அப்படி கேட்டு கத்துக்கப்பலகுங்க, இப்ப உங்களுக்கு முதல் வகுப்பு

    பாடம் 1 : வால கொஞ்சம் சுருட்டுங்க

    பதிலளிநீக்கு
  80. //அப்படி கேட்டு கத்துக்கப்பலகுங்க, இப்ப உங்களுக்கு முதல் வகுப்பு

    பாடம் 1 : வால கொஞ்சம் சுருட்டுங்க //


    முன்னாடியா, பின்னாடியா!?

    பதிலளிநீக்கு
  81. //முன்னாடியா, பின்னாடியா!?//

    உங்களுக்கு முன்னாடி இருக்கா?

    பதிலளிநீக்கு
  82. ////முன்னாடியா, பின்னாடியா!?//

    உங்களுக்கு முன்னாடி இருக்கா? //


    கண்ணாடியில் பார்த்திருக்கேன்

    பதிலளிநீக்கு
  83. // நீயும் என்னை சாட்டில் வந்து ஓட்டு கேட்டவன் தானே... //

    பேட்டி எடுத்தவரையே அநியாயத்திற்கு தாக்கிவிட்டீர்கள்...

    பதிலளிநீக்கு
  84. என்னதான் சொல்ல வர்றீங்க... நீங்க நஜீபா பக்கமா... தொப்பி தொப்பி பக்கமா... தமிழக மீனவர் பிரச்சனையில் நடுநிலைத்தனம் என்ற பெயரில் இந்திய அரசு செய்த அயோக்கியத்தனம் உங்கள் பதிலில் தெரிகிறது தெறிக்கிறது :)))) (எதுக்கும் ரெண்டு மூணு ஸ்மைலியை போட்டு வைப்போம்...)

    பதிலளிநீக்கு
  85. யோவ் கஸாலி..வெரிகுட்யா..கலக்கல்யா..சூப்பர்யா..!!!!!!

    பதிலளிநீக்கு
  86. பெயரில்லா11 மார்., 2011, 12:36:00 PM

    பேட்டி எடுத்தவரையே அநியாயத்திற்கு தாக்கிவிட்டீர்கள்..//
    நான் அவரை ரஹீம் சொல்லவில்லை

    பதிலளிநீக்கு
  87. Philosophy Prabhakaran said...
    என்னதான் சொல்ல வர்றீங்க... நீங்க நஜீபா பக்கமா... தொப்பி தொப்பி பக்கமா... தமிழக மீனவர் பிரச்சனையில் நடுநிலைத்தனம் என்ற பெயரில் இந்திய அரசு செய்த அயோக்கியத்தனம் உங்கள் பதிலில் தெரிகிறது தெறிக்கிறது :)))) (எதுக்கும் ரெண்டு மூணு ஸ்மைலியை போட்டு வைப்போம்...)

    ///////////////////////////////////////////////////////



    அவரு தொப்பி பக்கம்ன்னு தெளிவா சொல்லீட்டாரு பார்ப்போம் எங்க போயி முடியுதுன்னு ................

    பதிலளிநீக்கு
  88. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  89. பெயரில்லா11 மார்., 2011, 12:39:00 PM

    சதீஷ் அண்ணன்கிட்ட டியுஷன் போங்க பதிவுலகத்த பத்தி தெரிஞ்சிக்க//
    யோவ் என்ன ஏய்யா மாட்டி விடற..இவ்வளவு நேரம் நான் தம் கட்டி இவர்கிட்ட வாதாடுனதே பெரிய விஷயம்

    பதிலளிநீக்கு
  90. // நான் அவரை ரஹீம் சொல்லவில்லை //

    ம்ம்ம்... சரிவிடுங்க ரஹீம் யாரோட வம்புக்கும் போகாதவர் / போக விரும்பாதவர் என்பதால் கிளறவில்லை...

    பதிலளிநீக்கு
  91. //கண்ணாடியில் பார்த்திருக்கேன்//

    உங்கள சீரியஸ் பதிவர்னு நினைச்சேன். இப்படி காமடி பதிவரா இருக்கிங்களே :)

    பதிலளிநீக்கு
  92. யாராவது நூறாவது பின்னூட்டத்துக்கு வடை கிடைன்னு போட்டீங்கன்னா TOMATO I WILL KILL YOU...

    பதிலளிநீக்கு
  93. பெயரில்லா11 மார்., 2011, 12:43:00 PM

    அவரு தொப்பி பக்கம்ன்னு தெளிவா சொல்லீட்டாரு பார்ப்போம் எங்க போயி முடியுதுன்னு //
    நான் எப்ப சொன்னேன்..ஏன் இப்படி பீதியை கிளப்புறிங்க

    பதிலளிநீக்கு
  94. இங்க ரத்த ஆறு ஓடிக்கிட்டு இருக்கு இங்க வந்து யாரு வடை வியாபாரம் பண்றது ?

    பதிலளிநீக்கு
  95. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  96. ///கண்ணாடியில் பார்த்திருக்கேன்//

    உங்கள சீரியஸ் பதிவர்னு நினைச்சேன். இப்படி காமடி பதிவரா இருக்கிங்களே :) //

    நான் சீரியஸா கெடந்து நீங்க எப்ப பார்த்திங்க, இல்ல நான் எங்கேயாவது சொன்னேனா?

    பதிலளிநீக்கு
  97. சதீஷ், வாலின் வரவால் மறுபடியும் ஒரு செம ஹிட் அடிகிறீங்க! :)))))

    பதிலளிநீக்கு
  98. பெயரில்லா11 மார்., 2011, 12:45:00 PM

    ம்ம்ம்... சரிவிடுங்க ரஹீம் யாரோட வம்புக்கும் போகாதவர் / போக விரும்பாதவர் என்பதால் கிளறவில்லை.//
    யார் கிளறினாலும் கிளறாவிட்டாலும் ரஹீமுக்கு தெரியும்..என்னை திட்டலையே என ஃபோன் செய்து கேட்டுவிட்டுத்தான் பதிவே போட்டார்...என்னிடம் சாட்டில் ஓட்டு போட சொல்பவர்கள் நான் கேட்டாலும் வந்து ஓட்டு போட வேண்டும்..அதை விட்டு திமிராக பேசியவர் பற்றித்தான் குறிப்பிட்டுள்ளேன்

    பதிலளிநீக்கு
  99. // சதீஷ், வாலின் தயவால் மறுபடியும் ஒரு செம ஹிட் அடிகிறீங்க! :))))) //

    ஹிட் அடிச்சது ரஹீம்... ஆனா அண்ணன் பதிவை போட்டுட்டு எங்கேயோ சைடுல போய் உட்கார்ந்துட்டாரு...

    பதிலளிநீக்கு
  100. இங்கே உலாவும் சில நல்ல உள்ளங்களுக்கு ஒரு சிறு வேண்டுகோள் என்னுடைய பதிவில் குறை இருந்தா அங்கேயே பின்னூட்டம் போடுங்க பிடிக்கலன்னு. வால் மாதிரி நான் மட்டமா இருக்குனு சொன்னேன், திட்டுனேன், குத்துநேனு மத்த வலைத்தளத்துல போய் பொய் சொல்லிட்டு சுத்தாதீங்க. அப்புறம் வால் மாதிரி அவமானப்பட்டு நிக்கணும்.

    பதிலளிநீக்கு
  101. ஆர்.கே.சதீஷ்குமார் said...
    அவரு தொப்பி பக்கம்ன்னு தெளிவா சொல்லீட்டாரு பார்ப்போம் எங்க போயி முடியுதுன்னு //
    நான் எப்ப சொன்னேன்..ஏன் இப்படி பீதியை கிளப்புறிங்க

    /////////////////////////////////////////////////////



    என்ன அண்ணே தொடர்ந்து படிக்கிறோம் இதுகூடவா தெரியாது .............................

    பதிலளிநீக்கு
  102. பெயரில்லா11 மார்., 2011, 12:48:00 PM

    தொப்பி தொப்பி அவர்களே வால்பையன் பதிவுகளை ஆற அமர்ந்து ஒரு முறை படிக்கவும்...அவரை பற்றி உங்களுக்கு தெரியுமா என எனக்கு சந்தேகமாக இருக்கு

    பதிலளிநீக்கு
  103. அய்யய்யோ இங்கே ஒன்னு நம்மள வம்புக்கு இழுக்குதே... அப்புறம் திட்டிட்டான் கிள்ளிட்டான்னு டீச்சர்கிட்ட போய் கம்ப்ளெயின்ட் பண்ணுமே...

    பதிலளிநீக்கு
  104. //நான் சீரியஸா கெடந்து நீங்க எப்ப பார்த்திங்க, இல்ல நான் எங்கேயாவது சொன்னேனா?//

    சீரியஸ்ஸா இருக்குறவன் நான் சீரியஸ்ஸா இருக்கேன்னு எங்கேயாவது சொல்வானா? என்னங்க பாஸ் காமடி பண்ணிக்கிட்டே இருக்கீங்க. நீங்க அதுக்கு சரிப்படமாட்டிங்க.

    பதிலளிநீக்கு
  105. //இங்கே உலாவும் சில நல்ல உள்ளங்களுக்கு ஒரு சிறு வேண்டுகோள் என்னுடைய பதிவில் குறை இருந்தா அங்கேயே பின்னூட்டம் போடுங்க பிடிக்கலன்னு. வால் மாதிரி நான் மட்டமா இருக்குனு சொன்னேன், திட்டுனேன், குத்துநேனு மத்த வலைத்தளத்துல போய் பொய் சொல்லிட்டு சுத்தாதீங்க. அப்புறம் வால் மாதிரி அவமானப்பட்டு நிக்கணும். //

    இப்படி எங்களை சொல்வதற்கு முன்னால்


    //இதுல என்னங்க ஆரோக்கியம் வேண்டி இருக்கு...உன் பிளாக்குல என்னை திட்டினா உடனே அடுத்த பத்தாவது நிமிசம் நான் திட்டப்போறேன்..நஜீபா...தொப்பி தொப்பி சர்ச்சை ரொம்ப கொடுமை....தொப்பி.. ஜெயலலிதாவை திட்ட ஒரு பதிவு தேவைப்பட்டது...சரியாக அன்று மகளிர் தினம் என்பதால் ,வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டார்...இது புரியாத நஜீபா பெண்களை மட்டம் தட்டும் தொப்பி தொப்பி தலையில் இடிவிழ என போஸ்ட் போட்டுவிட்டார்...அதுவும் சரியான இலக்கில்லாத, தெளிவான பார்வையில்லாததால்...இது சரியா வராதுக்கா போஸ்டை எடுத்துடுங்க..என சேட்டைக்காரன் கமெண்டில் எச்சரித்தார்...நானும் வழிமொழிந்தேன்..ஆனால் நிலமை கைமீறிவிட்டது...இன்று நஜீபாவை செமயாக வெளுத்து வாங்கியிருக்கிறார் தொப்பி தொப்பி....//


    என்னை பற்றி ஏன் அடுத்த பதிவில் எழுதுறிங்கன்னு கேட்டிருக்கனும் பிரபல, அனுபவமிக்க, நேர்மையாக மட்டுமே பேசும் அஞ்சாநெஞ்சம், பதிவுலக சிங்கம்(முன்னாடி ”அ” இல்லங்க) பதிவர் தொப்பி தொப்பி!

    :)

    நான் அவமானபட்டு நிற்பதை பற்றி கவலையில்லை, அப்படியே நின்றாலும் அது உங்கள் வாத திறமையால் இருக்குமே தவிர நேர்மையால் அல்ல என்பது அனைவருக்கும் தெரியும், உங்களது அந்த பதிவிற்கு வந்த எதிர்ப்புகளே சாட்சி!

    பதிலளிநீக்கு
  106. ஆர்.கே.சதீஷ்குமார் said...
    தொப்பி தொப்பி அவர்களே வால்பையன் பதிவுகளை ஆற அமர்ந்து ஒரு முறை படிக்கவும்...அவரை பற்றி உங்களுக்கு தெரியுமா என எனக்கு சந்தேகமாக இருக்கு

    ///////////////////////////////////////////////////////



    இதில் சந்தேகமே வேண்டாம் கண்பார்ம்மு அவரை பற்றி தெரிந்திருந்தால் இப்படி காமன்ன்ட் வராது ..........................

    பதிலளிநீக்கு
  107. //சீரியஸ்ஸா இருக்குறவன் நான் சீரியஸ்ஸா இருக்கேன்னு எங்கேயாவது சொல்வானா? என்னங்க பாஸ் காமடி பண்ணிக்கிட்டே இருக்கீங்க. நீங்க அதுக்கு சரிப்படமாட்டிங்க. //


    நான் தான் சொல்லல, நீங்களா ஏன் நினைச்சிங்க, நான் சீரியஸ் பதிவர்னு?

    நான் அதுக்கு தான் சரிப்பட மாட்டேன்
    நீங்க எதுக்குமே சரிபட மாட்டிங்க தல!

    பதிலளிநீக்கு
  108. // அஞ்சாநெஞ்சம், பதிவுலக சிங்கம் //

    செல்வின், வால் உங்களைத்தான் மறைமுகமா தாக்குறார் :-)

    பதிலளிநீக்கு
  109. Philosophy Prabhakaran said...
    // அஞ்சாநெஞ்சம், பதிவுலக சிங்கம் //

    செல்வின், வால் உங்களைத்தான் மறைமுகமா தாக்குறார் :-)

    //////////////////////////////////////////////



    அவரு தாக்குனா அதுல கண்டிப்பா நியாயம் இருக்கும் காரணம் இல்லாமல் அவரு கண்டிக்கமாட்டாரு

    மறைமுகமா எல்லாம் தாக்க மாட்டாரு அவரு பதிவை படிச்சவங்களுக்கு அவரை பற்றி நல்ல தெரியும் ...............

    யூ கண்டின்யு தல சாரி வால்.....................................

    பதிலளிநீக்கு
  110. //உங்களது அந்த பதிவிற்கு வந்த எதிர்ப்புகளே சாட்சி!//


    எதிர்த்தவர் ஜாக்கியின் அடிவருடிகள் மட்டுமே.


    திரும்பவும் பொய்சொல்ரிங்க பாத்திங்களா? கணக்குப்பண்ணி பாருங்க எதிர்ப்பு எத்தனை சதவிகிதம் என்று. நீங்க ஏன் இன்னைக்கு இப்படி தடுமாருரிங்கனு தெரியல? ஜாக்கி ஊத்திக்கொடுத்துட்டாரோ?

    பதிலளிநீக்கு
  111. // மறைமுகமா எல்லாம் தாக்க மாட்டாரு அவரு பதிவை படிச்சவங்களுக்கு அவரை பற்றி நல்ல தெரியும் ............... //

    ம்ம்ம் தெரியும்... அது நகைச்சுவை பின்னூட்டம்தான்... மற்றபடி, இப்போது மட்டுமல்ல எப்போதுமே நான் வாலுடைய வார்த்தை வாளின் விசிறியே...

    பதிலளிநீக்கு
  112. Philosophy Prabhakaran said...
    // மறைமுகமா எல்லாம் தாக்க மாட்டாரு அவரு பதிவை படிச்சவங்களுக்கு அவரை பற்றி நல்ல தெரியும் ............... //

    ம்ம்ம் தெரியும்... அது நகைச்சுவை பின்னூட்டம்தான்... மற்றபடி, இப்போது மட்டுமல்ல எப்போதுமே நான் வாலுடைய வார்த்தை வாளின் விசிறியே...

    ஐயோ பிரபா எனக்கு தெரியும் இந்த மெசஜ் உங்களுக்கு இல்லை ..................

    நான் எப்பவும் காமடி தான் ..............................

    பதிலளிநீக்கு
  113. //அப்படியே நின்றாலும் அது உங்கள் வாத திறமையால் இருக்குமே தவிர நேர்மையால் அல்ல என்பது அனைவருக்கும் தெரியும்//

    நான் என்னமோ பத்து கொலை, பதினஞ்சி கற்பழிப்பு பன்னமாதிரில சொல்றிங்க. என்னப்பத்தி எல்லாருக்கும் தெரியும் என் மீது ஒருவர் கல்லை விட்டு எறிந்தால் பதிலுக்கு ரெண்டு கல்ல எடுத்து எரிவேணு. அந்த நஜிபா என்னப்பத்தி கேவலமா எழுதி இருந்தா கூட விட்டிருப்பேன் ஒரு பெண் என்பதால் ஆனால் நான் எழுதாத வரிகளை எழுதினேன்னு சொல்லி எழுதுச்சி பாருங்க அங்கதான் அதுக்கு சனி ஆரம்பிச்சுது. இதையெல்லாம் விட என்னை எதிர்க்க காத்துக்கொண்டிருந்த உங்களைப்போன்ற ஜாக்கி அடிவருடிகளுக்கு அந்த மேட்டர் தீனியா போச்சி.

    பதிலளிநீக்கு
  114. //உங்களது அந்த பதிவிற்கு வந்த எதிர்ப்புகளே சாட்சி!//


    எதிர்த்தவர் ஜாக்கியின் அடிவருடிகள் மட்டுமே.//


    நான் இந்த்துவாவை தாக்கினால் நீ இஸ்லாமியனா என்று கேனத்தனமா கேட்பார்கள் :)


    //திரும்பவும் பொய்சொல்ரிங்க பாத்திங்களா? கணக்குப்பண்ணி பாருங்க எதிர்ப்பு எத்தனை சதவிகிதம் என்று. நீங்க ஏன் இன்னைக்கு இப்படி தடுமாருரிங்கனு தெரியல?//

    நான் என்ன பயில்வான் பக்கிரிசாமியா?
    என் கருத்துகளை முன் வைத்திருக்கிறேன் அவ்வளவே!


    //ஜாக்கி ஊத்திக்கொடுத்துட்டாரோ? //

    :)

    நீங்க தொப்பி தொப்பியா, இல்ல சூப்புசூப்பியா?

    உங்கள் பதிவில் உங்களுக்கு ஆதரவாக பேசியிருப்பவர்களுகெல்லாம் நீங்க ஊத்தி கொடுப்பிங்களோ!

    நான் எங்கே எப்போது ஜாக்கிக்கு ஆதரவாக பேசினேன் என்று காட்ட முடியுமா?

    உங்கள் கருத்துக்கு மாற்று கருத்து வைத்தால் அதை செய்பவர் எங்கேயாவது ஓசி குடி குடிப்பவரா?

    இது தான் நீங்கள் விவாதிக்கும் லட்சணமா?

    பதிவையெல்லாம் படிப்பதில்லை எனும் போதே நான் போயிருக்கனும், மதித்து விவாதித்து கொண்டிருப்பது என் தப்பு தான்!

    பதிலளிநீக்கு
  115. மூடி வச்ச பிரியாணிய மூணு நாள் கழிச்சு ஒப்பன் பண்ணவங்கள பாத்து ஜாக்கியின் அடிவருடிகள் என்று சொல்வது அடுக்குமா....????

    பதிலளிநீக்கு
  116. அற்பனுக்கு வாழ்வு வந்தா அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான் என்று எங்க பாட்டி சொல்லும் ..........

    பதிலளிநீக்கு
  117. // அற்பனுக்கு வாழ்வு வந்தா அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான் என்று எங்க பாட்டி சொல்லும் .......... //

    காவக்காரன் கோவக்காரன் வேட்டைக்காரன்... எங்க வீட்டு மாப்பிள்ளை ஒரு குடிகாரன்...

    பதிலளிநீக்கு
  118. //இது தான் நீங்கள் விவாதிக்கும் லட்சணமா?//

    //ங்கோத்தா//

    உங்களை விடவா நான் அநாகரீகமான வார்த்தையை பயன்படுத்திட்டேன்?

    //நான் எங்கே எப்போது ஜாக்கிக்கு ஆதரவாக பேசினேன் என்று காட்ட முடியுமா?//
    //பதிவையெல்லாம் படிப்பதில்லை எனும் போதே நான் போயிருக்கனும், மதித்து விவாதித்து கொண்டிருப்பது என் தப்பு தான்!//

    குற்றவாளி என்று குற்றம் சாட்டபட்ட ஒருவன் குற்றவாளி தான், உள்நோக்கி பார்கையில் மட்டுமே அவன் செய்த குற்றம் தெரியும்!

    பதிலளிநீக்கு
  119. ரஹீம் எங்கையா ............ தம்பி டீ இன்னும் வரல ........................

    பதிலளிநீக்கு
  120. //ங்கோத்தா//

    உங்களை விடவா நான் அநாகரீகமான வார்த்தையை பயன்படுத்திட்டேன்?//

    என்னை தான் நான் திட்டி கொண்டேன் என்பதை சொல்ல மட்டும் தேவைப்படுகிறது இந்த பின்னூட்டம்.

    பதிலளிநீக்கு
  121. // ரஹீம் எங்கையா ............ தம்பி டீ இன்னும் வரல ........................ //

    பயபுள்ள இங்கேதான் எங்கேயோ உட்கார்ந்து கமெண்டுகளை படிச்சிட்டு இருக்கு :)

    பதிலளிநீக்கு
  122. // excuse me i also incoming //

    நடுநிலைத்தனம் பேசுபவர் என்றால் உள்ளே வரவேண்டாம்...

    பதிலளிநீக்கு
  123. நடுநிலைத்தனம் பேசுபவர் என்றால் உள்ளே வரவேண்டாம்..//

    யோவ் நீ இங்கதான் இருக்கியா பல நாள் ஆச்சே பதிவு போடாம இங்க கும்மி அடிச்சுகிட்டு இருக்கீங்களே ,வேல கெடச்சுடுச்சா?

    பதிலளிநீக்கு
  124. // வேல கெடச்சுடுச்சா? //

    அது இருந்தா நான் ஏன் கும்மி அடிக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  125. மற்ற சகாக்கள் எஸ்கேப்பா...?

    பதிலளிநீக்கு
  126. @ வால்பையன்

    அண்ணே உங்கள் மேல் எனக்கும் இப்பவும் வருத்தம் இல்ல, நீங்களா வந்து என்னை இழுத்து மாட்டிக்கிட்டிங்க. நஜிபா விஷயத்தில் வேண்டுமானால் என் மேல் உங்களுக்கு கோபம் இருக்கலாம். நான் எழுதாத வரிகளை எழுதி போடா, லூசு போன்ற வார்த்தைகளை பயன்படுத்தியதால் தான் நான் அப்படி நடத்துக்க வேண்டி இருந்தது. ஒரு பெண்ணுக்கு லிமிட் இருக்கு ஆணை விமர்சிக்க ஆணுக்கும் லிமிட் இருக்கு பெண்ணை விமர்சிக்க, அந்த நஜிபா லிமிட்ட தாண்டிடுச்சி. என்னுடைய இடத்துல நீங்க இருந்திருந்தாலும் அதத்தான் செஞ்சி இருப்பிங்க. என்ன அது பெண் என்பதால் அனுதாபத்தில் பலர் அதுக்கு ஆதரவா இருக்காங்க. எனக்கு அதப்பத்தி கவலை இல்லை எனக்கு சரின்னு பட்டா எவனா இருந்தாலும் எதிர்ப்பேன். நான் செஞ்சது தப்புன்னு பட்டா நேரடியா என்னிடம் வந்து ஏன் அப்படி பண்ணுனே என்று கேட்கவேண்டியது தானே சம்பந்தமே இல்லாமல் சதீஷ் அண்ணன் பத்தி எழுதுன பதிவுல அவர மடக்குற மாதிரி நீங்க ஏன் இங்க கேள்வி கேட்கனும்? உங்களுக்கு அவர் மேல் பொறாமையா இருக்கலாம் இல்லை கோபமா இருக்கலாம் ஆனால் என்னைப்பத்தி அடுத்த வலைத்தலத்துள்ள விமர்சிக்கிறது எனக்கு பிடிக்கல. இல்ல இந்தமாதிரித்தான் பண்ணுவேனா பண்ணுங்க நான் என்ன பண்ணணுமோ பண்ணுறேன்.

    பதிலளிநீக்கு
  127. // என்னைப்பத்தி அடுத்த வலைத்தலத்துள்ள விமர்சிக்கிறது எனக்கு பிடிக்கல //

    என்ன அண்ணே சொல்றீங்க... உங்க வலைத்தளத்துல வந்து சொன்னா யாரும் பாக்காத நேரமா எல்லாப் பின்னூட்டங்களையும் எச்சை தொட்டு அழிச்சிடுவீங்களே...

    பதிலளிநீக்கு
  128. இப்படி ஒரு பதிவ போட்டு கசாலி அண்ணே உலக ஹிட்டு அடிச்சிட்டாருபா

    பதிலளிநீக்கு
  129. @ Philosophy பிரபாகரன்

    என்ன தம்பி நீயும் என்ன பல முறை சீண்டி பார்த்துட்டே நான் அமைதியா இருக்கவும் இப்ப அடுத்தவுங்க விஷயத்துல மூக்க நுழைக்கிற குளிர் காய.

    நான் உன்கிட்ட ஏற்க்கனவே சொல்லிட்டேன் புடிக்கலனா விலகிடுனு.

    நீ என்னிடம் சண்டைப்போடும் ஆர்வத்தில் போட்ட பின்னூட்டத்தை தூக்கியதுக்கு ஏன் இவ்வளவு வருத்தம்? நீ பதிவையே அழிச்சது யாருக்கும் தெரியாதுன்னு நினைக்கவேண்டாம் தம்பி.

    பதிலளிநீக்கு
  130. // புடிக்கலனா விலகிடு //

    இதே கருமத்தை நீங்க ஜாக்கி விஷயத்தில் செய்திருக்கலாமே...

    பதிலளிநீக்கு
  131. @ Philosophy Prabhakaran

    இப்ப எதுக்கு நீ சம்பந்தமே இல்லாத விஷயத்துல வந்து மூக்க நுழைக்கிற? ஜாக்கிக்கும் எனக்கும் என்னனு எல்லாருக்கும் தெரியும் இப்ப எதுக்கு உனக்கு ஜாக்கி மேல திடீர் அக்கறை? எப்படியாவது என்னிடம் பிரட்ச்சனை பண்ணனும்னு உனக்கு ஒரு ஆர்வம். சரி சின்னப்பைன்கிட்ட எதுக்கு வாதம்னு அமைதியா இருந்தா நீ திரும்ப திரும்ப ஏதாவது ஒரு விஷயத்துல என்கிட்டே பிரட்ச்சனை பண்ணவே பாக்குற. இப்ப உனக்கு என்ன வேணும்?

    பதிலளிநீக்கு
  132. // இப்ப எதுக்கு நீ சம்பந்தமே இல்லாத விஷயத்துல வந்து மூக்க நுழைக்கிற? //

    பாஸ்... இது திறந்தவெளி மைதானம்... ரஹீம் சதீஷை பேட்டி கண்ட இடுகையில் நீங்களும் வாலும் விவாதிக்கும்போது சக பதிவுலக பிரஜை நான் மட்டும் நுழையக்கூடாதா என்ன...???

    // ஜாக்கி மேல திடீர் அக்கறை? //

    நான் ஜாக்கியின் அடிவருடி அல்ல என்பதை ஆணித்தரமாக சொல்லிக்கொள்கிறேன்...

    பதிலளிநீக்கு
  133. //ஒரு பெண்ணுக்கு லிமிட் இருக்கு ஆணை விமர்சிக்க ஆணுக்கும் லிமிட் இருக்கு பெண்ணை விமர்சிக்க, அந்த நஜிபா லிமிட்ட தாண்டிடுச்சி. என்னுடைய இடத்துல நீங்க இருந்திருந்தாலும் அதத்தான் செஞ்சி இருப்பிங்க.//

    எனகெல்லாம் கொலை மிரட்டலே வந்திருக்கு, மதவாதிகள் எப்படி திட்டுவாங்கன்னு உங்களுக்கு தெரியாதா?

    நீங்கள் கொடுப்பதை நான் வாங்கி கொண்டால் தான் அது எனக்கு, இல்லையென்றால் அது உங்களுடயே என்று விலகிச்செல்வேன்!

    பதிலளிநீக்கு
  134. //என்ன அது பெண் என்பதால் அனுதாபத்தில் பலர் அதுக்கு ஆதரவா இருக்காங்க. //

    நீங்கள் குறிப்பிடிருக்கும் அந்த பதிவருக்கு நான் பின்னூட்டம் போட்டிருக்கேனா என்று பார்க்கவும், எனது கருத்து விவாதம் நீங்கள் எனது நண்பர் என்ற முறையில் தான் வைத்தேன்!
    அதற்கு தான் நல்ல மரியாதை கொடுத்திங்க!

    பதிலளிநீக்கு
  135. // நீங்கள் எனது நண்பர் //

    வால்... இதோட நம்ம பிரண்ட்ஷிப் கட்டு :)

    பதிலளிநீக்கு
  136. // நான் செஞ்சது தப்புன்னு பட்டா நேரடியா என்னிடம் வந்து ஏன் அப்படி பண்ணுனே என்று கேட்கவேண்டியது தானே சம்பந்தமே இல்லாமல் சதீஷ் அண்ணன் பத்தி எழுதுன பதிவுல அவர மடக்குற மாதிரி நீங்க ஏன் இங்க கேள்வி கேட்கனும்? உங்களுக்கு அவர் மேல் பொறாமையா இருக்கலாம் இல்லை கோபமா இருக்கலாம் ஆனால் என்னைப்பத்தி அடுத்த வலைத்தலத்துள்ள விமர்சிக்கிறது எனக்கு பிடிக்கல.//


    திரும்பவும் சொல்றேன், உங்கள் பெயர் இந்த பதிவில் வந்தது தான் மொத்த விவாதத்திற்கும் காரணம், தும்பை விட்டு வாலை பிடிக்கிறீர்கள்!

    //இந்தமாதிரித்தான் பண்ணுவேனா பண்ணுங்க நான் என்ன பண்ணணுமோ பண்ணுறேன்.//

    :-)



    உங்க அளவுக்கு நான் பெரியாள் இல்லைங்கண்ணா!. சின்னபையன் தான். இப்படியெல்லாம் பயங்காட்டாதிங்க, பதிவுலகை விட்டே ஓடிப்போயிருவேன்!, ஏற்கனவே நீங்க பண்ண விவாதத்தை பார்த்து மலைச்சு போய் நிக்குறேன்!

    பதிலளிநீக்கு
  137. @ Philosophy பிரபாகரன்

    இதுக்கு முன்னாடி எனக்கும் சேட்டைகாரனுக்கும் என்னுடைய வலைத்தளத்தில் பிரட்ச்சனை ஆனா போது கூட நான் வலைத்தளத்தில் வாக்குவாதம் வேண்டாம் மத்தவுங்க நம் எழுத்தை படிக்கிறாங்க என்று மின்னஞ்சலில் பதில் சொன்னேன் அவரும் அமைதியா பொது இடத்தில் வாக்குவாதம் வேண்டாம்னு அந்த பிரட்ச்சனைய விட்டுட்டாரு ஆனா நீ இதே மாதிரிதான் அங்கேயும் வந்து சேட்டைகாரன்கிட்ட மின்னஞ்சல்ல என்ன சொன்னிங்க அத பின்நூட்டத்துளையும் போடுங்க இல்லனா வலைப்பதிவ மூடிட்டு வீட்லயே ஒரு மூலைல இருங்கன்னு பின்னூட்டம் போட்ட அந்த பின்னூட்டத்த தூக்குனதுல இருந்து நீயும் என்மேல கோபமாவே அழையிர எப்படா சான்ஸ் கிடைக்கும் சண்டைப்போடலாம்னு. நான் சேட்டைக்காரன்கிட்ட பேசுனத எதிர்ப்பதிவா உன்வளைத்தலத்துல என்னப்பத்தி திட்டி எதிர்ப்பதிவு எழுதுனியே நான் வந்து ஏதாவது உன்ன கேட்டேனா? ஏன் எழுதுனேன்னு? இல்லை வாக்குவாதம்தான் செஞ்சேன? நெகட்டிவ் ஓட்டுக்கூட போடாமல் நான் விலகிட்டேன். அதற்க்குப்பின்பும் நீ என்மேல் கோபமா இருக்கிறது எந்தவிதத்துல ஞயாயம்னு தெரியல.

    பதிலளிநீக்கு
  138. // நீங்கள் எனது நண்பர் //

    வால்... இதோட நம்ம பிரண்ட்ஷிப் கட்டு :) //


    உங்களுடன் கருத்துவேறுபாடு வைத்திருப்பவரிடம் நான் நட்பு கொள்ளக்கூடாது என சொல்ல மாட்டீர்கள் என்றும், அந்த பின்னூட்டத்தை காமெடிக்காக தான் போட்டிருப்பீர்கள் என்றும் நம்புகிறேன்.

    நான் கருத்து வேறு நட்பு வேறு என்ற கருத்து கொண்டவன், நண்பர்களது கருத்துகளை தான் விமர்சித்து கொண்டிருக்கிறேன், அவர்கள் என்னை விமர்சிப்பதால் நான் காயப்பட மாட்டேன் தல! யூ டோண்ட் வொர்ரி!

    பதிலளிநீக்கு
  139. //உங்க அளவுக்கு நான் பெரியாள் இல்லைங்கண்ணா!. சின்னபையன் தான். இப்படியெல்லாம் பயங்காட்டாதிங்க, பதிவுலகை விட்டே ஓடிப்போயிருவேன்!, ஏற்கனவே நீங்க பண்ண விவாதத்தை பார்த்து மலைச்சு போய் நிக்குறேன்!//

    நான் அப்படியெல்லாம் இல்லை என்னுடைய வலைத்தளத்துல சீமான் பற்றிய பதிவில் வராத எதிர்ப்புகளா? நான் வாக்குவாதத்தை தான் சொன்னேன்

    பதிலளிநீக்கு
  140. ஜப்பான்ல பயங்கர சுனாமியாம் டிவி பாருங்க

    பதிலளிநீக்கு
  141. //ஜப்பான்ல பயங்கர சுனாமியாம் டிவி பாருங்க //

    http://twitter.com/#!/mokkaiwriter

    பதிலளிநீக்கு
  142. @ THOPPITHOPPI
    ஸ்ஸ்ஸ்ஸப்பா மறுபடியும் மொதல்ல இருந்தா...

    @ வால்பையன்
    // உங்களுடன் கருத்துவேறுபாடு வைத்திருப்பவரிடம் நான் நட்பு கொள்ளக்கூடாது என சொல்ல மாட்டீர்கள் என்றும், அந்த பின்னூட்டத்தை காமெடிக்காக தான் போட்டிருப்பீர்கள் என்றும் நம்புகிறேன். //

    ஆமாம் காமெடி தான்... தொப்பி தொப்பி எழுதிய ஆம்வே பற்றிய இடுகை சிறப்பானது... ஜாக்கி, பச்சையப்பன் கல்லூரி கருத்துக்களிலும் அவரோடு ஒத்துப்போகிறேன்... மற்றபடி ஜனநாயகத்தை காக்க வாருங்கள் என்று எல்லோரையும் கூப்பிட்டுவிட்டு நீ ஏன் இங்கே வந்தன்னு கேட்டா உதைப்பேன்...

    பதிலளிநீக்கு
  143. // தொப்பி தொப்பி எழுதிய ஆம்வே பற்றிய இடுகை சிறப்பானது..//

    அதை நான் ரீடரில் ஷேர் செய்தும், மெயிலில் பல நண்பர்களுக்கு அனுப்பியும் இருந்தேன்.

    வெகுநாளாக மல்டிலெவல் மார்கெட்டிங் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்தது பதிவாக வந்திருந்தது!

    பதிலளிநீக்கு
  144. தம்பி இன்னும் டீ வரல ..............

    என்னப்பா ஆச்சி அதுக்குள்ள முடிஞ்சிடுச்சா ?

    பதிலளிநீக்கு
  145. வால்......நீங்களுமா?? நீங்கள் இப்படி நீட்டி நீட்டி வெறுமெனே வாதிட்டது (தேவை இல்லாமல்) இன்றுதான் கண்டேன்.
    அதைவிடுங்கள்.

    ஜப்பானின் இரண்டாவது சுனாமி தாக்கம். கூகிள் எர்த்தில் போட்டு விட்டனர். பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
  146. பெயரில்லா11 மார்., 2011, 5:09:00 PM

    எது எப்படியோ பதிவர்களுக்குளே வாக்குவாதங்கள் முற்றி பதிவுகள் போடும் அளவுக்கு வந்துள்ளது.

    பதிலளிநீக்கு
  147. //தம்பி இன்னும் டீ வரல ..............//

    :))

    பதிலளிநீக்கு
  148. சுவாரஸ்யமான கேள்வி பதில்கள்...!!

    பதிலளிநீக்கு
  149. உங்கள் இடுகைக்கு வரச்சொல்லி சுட்டி அனுப்பியதற்கு நன்றி! :-)

    பதிலளிநீக்கு
  150. //தினசரி இரண்டு பதிவு போட்டா யாராக இருந்தாலும் தமிழ்மணம் டாப் 20 யில் முதல் ஐந்து இடத்திற்க்குள் வந்து விடலாம் ...நீங்க காப்பி பேஸ்ட் செஞ்சி போட்டாலும் சரி...//

    ஆகறமாதிரி ஏதாவது ஐடியாவ சதிஷ்கிட்ட கேட்டுச்சொல்லுங்க.அதுவும் காப்பி பேஸ்டாம்....உவ்வே:)

    பதிலளிநீக்கு
  151. //7.புது பதிவர்களுக்கு உங்க டிப்ஸ்..?//அதென்ன்ங்க ஏழு புது பதிவர்களுக்கு மட்டும் உங்க டிப்ஸ்:)

    பதிலளிநீக்கு
  152. //ஒரு பெண்ணுக்கு லிமிட் இருக்கு //

    சிரித்துக்கொண்டே கடைய விட்டுப்போகலாமுன்னு பார்த்தேன்.ஆனால் தொப்பிதொப்பியின் பிற்போக்குத்தனம் பல்லிளிக்கிறது.

    So sad mentality:(

    பதிலளிநீக்கு
  153. "சில பதிவர்கள் குழு அமைத்துக்கொண்டு...தங்களுக்குள் ஓட்டு போட்டுக்கொள்கின்றனர்..அவர்கள் சாதாரணமாக உப்புமா பதிவு,ஒன்றன் கீழ் ஒன்றாக வார்த்தைகள் போட்டு கட்டுரை எழுதி கவிதை என எழுதி சாதாரணமாக 20 ஓட்டு வாங்கி விடுவார்கள்.

    "தினசரி இரண்டு பதிவு போட்டா யாராக இருந்தாலும் தமிழ்மணம் டாப் 20 யில் முதல் ஐந்து இடத்திற்க்குள் வந்து விடலாம் ..

    இவை எல்லாம் உண்மைதான்.
    அதனால்தான் மொக்கையோ, குப்பையோ எதுவாக இருந்தாலும் முன்வரிசைக்கு வருகின்றன.

    பல பதிவுகளில் பின்னூட்டங்கள்கூட வெறும் சேட்டைகளாகத்தான் உள்ளன.

    தெரிந்தவர்களே ஒருவருக்கொருவர் சேட்டை செய்து கொள்வதுதான் கொடுமையிலும் கொடுமை.

    இதிலிருந்து பதிவுலகம் மாறவேண்டும் என்பதே என் போன்ற புதியவர்களின் அவா.

    பதிலளிநீக்கு
  154. கமென்ட் போட பழகணும்....சரியாச் சொல்லியிருக்கார்.

    பதிலளிநீக்கு
  155. பெயரில்லா12 மார்., 2011, 11:36:00 AM

    கருத்துக்கள் தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி....

    பதிலளிநீக்கு
  156. இந்தப்பதிவிற்கு வந்து வரம்பு மீறாமல் நாகரீகமான முறையில் கருத்து சொன்ன நண்பர்கள் அனைவருக்கும் நன்றி... கருத்துக்களில் முரண்படுங்கள்.....ஆனால் முட்டிக்கொள்ள வேண்டாம். வலையுலகில் நான் அனைவரும் நண்பர்களே...

    பதிலளிநீக்கு
  157. //கமெண்ட் போட பழகினால்தான் பதிவு எழுதி பழக முடியும்.
    பிரபல பதிவர்கள் பலர் கமெண்ட் போடுவதில் வல்லவர்களாக இருந்துதால் பதிவுலகில் வல்லவர்களானார்கள்///
    good advice..

    பதிலளிநீக்கு
  158. அடி ஆத்தாடி, என்னம்மா போய்க் கொண்டிருக்குது! செம சூடாத்தான் இருக்கு. சொல்லாமல் கொள்ளாமல் ரகசிய பதில் வழங்கிய சதிஷ்குமார் இந் நேரத்தில் கண்டிக்கிறேன். சும்மா தான் பாஸ்.

    பதிலளிநீக்கு
  159. நஜீபா பதிவில் "ஐயோ, என் கையைப்புடிச்சு இழுத்திட்டான். என்னை மின்னஞ்சலிலேயே வன்புணர்ச்சி பண்ணிட்டான்,’ என்று அவ்வப்போது பிலாக்காணம் பாடும் ஆயாக்களும் படு அமைதியாக இருக்கிறார்கள். இவர்கள் பெண்ணியத்துக்காக போராடுகிற அழகு இவ்வளவுதான்! இந்த மாதிரி சில பெண்களால் தான் வலையுலகில் பெண்களை மட்டம்தட்டி எழுதுகிற துணிச்சல் பலருக்கு வந்திருக்கிறது என்று தோன்றுகிறது.//

    ஏன் இவர் தேவை இல்லாமல் வம்பிழுக்கிறார்?.. :))

    இது யாரை குறிக்குது?..

    பிரச்னையை தீர்ப்பதை விட்டுவிட்டு பிரச்னையை புதிதாக ஆரம்பிக்கின்றார்..:))

    அவர் இப்படித்தான் மற்ற வருக்கு ஓடி வந்து ஆதரவளித்தாரோ இல்லை , படு படு அமைதியாக இருந்தாரோ.?..

    //இந்த மாதிரி சில பெண்களால் தான்//

    எந்த மாதிரி.. நாகரீகமற்று பேசியிருப்பது நீங்கதான் நஜீபா..( உங்க பதிவில் பின்னூட்டம் போட்டேன் பிரசுரமாகவில்லை.. அதனால் இங்கே.. தனிப்பதிவா போடலாம்னா இதுக்கெல்லாம்மா என்பதால் விட்டுவிட்டேன்..:) )


    // பிலாக்காணம் பாடும் ஆயாக்களும்//

    தேவையற்றது.. உங்க தரம் இங்கே புரிகிறது..

    ---------------------------------------------------

    பதிலளிநீக்கு
  160. தொப்பி தொப்பி உங்களுக்கும் எம் கண்டனங்களை இங்கே சொல்கிறேன்.. பெண்களை மொத்தமாக தாக்காதீர்கள்..

    உங்க பதிவு அருவருப்பே தந்தது.. :(.

    அதில் செங்கோவி போல சிலரின் பின்னூட்டம் நன்று..

    பதிலளிநீக்கு
  161. பல்லி வாலு துடிக்குது, அறுந்த வாலு துடிக்குது, - பதிவர்கள் கொஞ்சம் ஒழுங்கா இருக்க வோணும் தானுங்க... இந்த கருமாந்திரத்துக்கு தான் நான் பதிவே போடாமா பதிவரா இருக்கேன் .. பின்னூட்டம் மட்டுமே ஹி ஹி

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.