மின்வெட்டு, மின் தடை யாருக்கு லாபமோ இல்லையோ இதோ திருடர்களுக்கு கொள்ளைலாபம். இந்த சம்பவங்களை படியுங்கள் புரியும். இவையெல்லாம் நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடந்த திருட்டுக்கள்.
மதுரை வண்டியூரில் அடுத்தடுத்த வீடுகளில் 42 பவுன் கொள்ளை,
நரிக்குடி என்ற ஊர் அடகுக்கடையில் 15 பவுன் கொள்ளை.
சென்னை சேலையூர் மாடம்பாக்கத்தில் 15 லட்சம் கொள்ளை.
காரைக்குடி அருகே வீட்டின் கதவை தட்டி இரு பெண்களிடம் தலா 3 பவுன் கொள்ளை
மணச்சநல்லூரில் 10 பவுன் நகை+ 2லட்சத்து 20 ஆயிரம் பணம் கொள்ளை
காஞ்சிபுரத்தில் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை.
அதைவிட கொடுமை இது....
திருவண்ணாமலை தானிப்பாடியில் இரவு 8 மணிக்கு மின் தடை ஏற்பட்டிருந்தது.அதை பயன்படுத்தி 13 வயது பையனை கடத்திசென்றுள்ளனர் மர்ம நபர்கள்.
யார் சொன்னது? மின்வெட்டு இருந்தால் பிழைக்க முடியாது என்று.....
இதோ திருடர்கள் பிழைத்துக்கொண்டுதானே இருக்கிறார்கள். தொடரட்டும் மின்வெட்டு.....வாழட்டும் திருடர்கள்.
இதன் தொடர்புடைய இன்னும் இரு இடுகைகள்.....
Tweet |
வீட்டுக்கொரு புலி வளர்க்க லோன் தர வேண்டும் அரசாங்கம். அதை உள்ளே பூட்டி விட்டு தைரியமாக நாம் வெளியே செல்லலாம். :)
பதிலளிநீக்குயோவ்.... நீ ரொம்ப ஆபத்தான பேர்வழிய்யா.....
நீக்குஒரே டிஸ்...மூன்று பேர் சமையல்...
பதிலளிநீக்குஆம்...ஆனால், வெவ்வேறு கோணங்களில்
நீக்குஇந்த வரியை உங்கள் பதிவில் போட ஞாபகப்படுத்த சொன்னீர்கள். சேர்த்து கொள்ளுங்கள் கஸாலி. ஆளும் கட்சியையே ஆட்டுவிக்கும் தைரியம் உங்களைத்தவிர எவருக்கும் இல்லை. என்னமோ செய்ங்க. நான் கெளம்பறேன்.
பதிலளிநீக்குஎனக்கு வில்லங்கம் வேறெங்கும் இல்லை. பக்கத்திலேயே இருக்கு.
நீக்குதமிழக முற்போக்கு தேசிய சமத்துவ முன்னணி கழகம்,
பதிலளிநீக்கு- நிறுவனர்: ரஹீம் கஸாலி.
தமிழனுக்கான விடியல் விரைவில்!!!
இந்த பேரை ஒருத்தன் சொல்ல ஆரம்பிச்சாலே மூச்சுத்தினறி செத்துப்போயிடுவானே...ஏன் இந்த கொலை வெறி
நீக்குநீங்கள் சேர்க்க மறந்த வரி:
பதிலளிநீக்கு"இந்தப் புழுக்கத்திலும் அமைச்சர் பன்னீர்செல்வம் எப்படித்தான் முழுக்கை சட்டை போட்டிருக்கிறாரோ??"
என்ன செய்வது முழுக்கை சட்டை போட்டுத்தானே ஆகனும். புழுக்கமா இருக்கு கரண்டு இல்லேன்னு சொல்லிட்டு பட்டனை கழட்டிவிட்டுட்டு திரிஞ்சா மின்வெட்டை காட்டிக்கொடுத்துட்டாருன்னு பதவி பறிபோயிடுமே
நீக்குயோவ்... நான் வெளில திரியறது பிடிக்கல போல....என்னை உள்ளே அனுப்ப திட்டமிட்டதுபோல் தெரியுது
பதிலளிநீக்கு///! சிவகுமார் !Feb 21, 2012 11:16 PM
பதிலளிநீக்குதமிழக முற்போக்கு தேசிய சமத்துவ முன்னணி கழகம்,
- நிறுவனர்: ரஹீம் கஸாலி.
தமிழனுக்கான விடியல் விரைவில்!!!////
இதுல மறுமலர்ச்சின்னு வரலையே?
தமிழக முற்போக்கு மறுமலர்ச்சி தேசிய பாட்டாளி சமத்துவ திராவிட கழகம்
இப்ப கரெக்டா? இத வெச்சே ஓட்ட அள்ளிடுவோம்ல... எப்பூடி.....?
அண்ணே நம்ம கட்சி பேர்ல இன்னும் காங்கிரஸ் மட்டும் மிஸ்ஸிங். அதையும் சேர்த்துட்டா பேரு ஃபினிசிங் ஆயிடும்
நீக்குதமிழகத்திலும் சரி, மற்ற ஊர்களில் இருக்கும் தமிழர்களிலும் சரி, அம்மா ஆட்சியை எதிர்த்து எழுதும் சக்தி மிகுந்த ஒரே நபர் நம்மாளுதான்.
பதிலளிநீக்குஇப்படி ஆளாளுக்கு தூபம் போடுங்க...அப்பத்தானே நம்ம மேலயும் ஒரு நில அபகரிப்பு பொய் கேஸ் பாயும்.
நீக்குதற்போது நடப்பதெல்லாம் சைடு பிச்சர்தாங்க...
பதிலளிநீக்குமெயின் பிச்சர் இன்னும் இருக்கு பாருங்க...
என்னங்க இது சைடு பிக்சரே இப்படி டெர்ரரா இருந்தா மெயின் பிக்சர் எப்படி இருக்குமோ? நினைச்சாலே பதறுதே
நீக்குIruttu, Thiruttu, Uruttu, Purattu
பதிலளிநீக்கு- Tamilnadu ethilum No.1 than Sir.
ஆஹா....எதுகை மோனையுடன் ஒரு அழகான கருத்து சொல்லிருக்கீங்க....
நீக்குகொடுமை இது...!வாழட்டும் திருடர்கள்..!
பதிலளிநீக்குஆமா...வாழட்டும்
நீக்குதொடரட்டும் மின்வெட்டு.....வாழட்டும் திருடர்கள்.
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி
நீக்கு-
பதிலளிநீக்குமேட்டுபாளயத்தில் இரவு நேர மின்வெட்டால் இரண்டு பெண்கள் கற்பழிக்கபட்டார்கள் இது உங்க லிஸ்டில் இல்லையே. அதுக்ககா மேட்டுபாளையம் (கோயம்புத்தூர்)முக்கிய சந்திப்பில் சாலை மறியல் நடத்தினார்களே.
இன்னும் என்னன்ன கொடுமையெல்லாம் நடக்க போகுதோ
நீக்குnalla adi!
பதிலளிநீக்குsaattai adiyaa !
serupadiyaa neengalae
mudivu seythu kollungal!
அதையும் நீங்களே சொல்லிடுங்களேன்......
நீக்குநிழல் மனிதர்களுக்குக் கொண்டாட்டம்தான்
பதிலளிநீக்குஆமாம் அய்யா...வருகைக்கு நன்றி
நீக்குஆமாம் தோழர்..மின் வெட்டின் போது விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.இன்னும் அதிகமாகும் என்றே தோன்றுகிறது.
பதிலளிநீக்குஆமா.........இது காமடி பதிவுதானே? நல்ல காமடியா இருக்கு.
பதிலளிநீக்குவாழ்க பாரதம் !
பதிலளிநீக்கு