பக்கத்துவீட்டுக்காரரை
பாருங்கள்
அவரு பொண்டாட்டியை
வாராவாரம்
சினிமாவுக்கு கூட்டிப்போறாரு.....
பாருங்கள்
அவரு பொண்டாட்டியை
வாராவாரம்
சினிமாவுக்கு கூட்டிப்போறாரு.....
எதிர் வீட்டுக்காரரை
பாருங்கள்
அவரு பொண்டாட்டியை
மாசாமாசம்
வெளியூரு கூட்டிப்போறாரு....
அவங்க ரெண்டுபேரும்
அவங்கவங்க பொண்டாட்டிக்கு
நகையும்,புடவையும்
வாங்கி குவிக்கிறாங்க...
நீங்க எதுக்குத்தான்
லாயக்கோ
எனக்குன்னு வந்து
வாச்சிருக்கீங்களே.....
என்று அவ்வப்போது
என்னை திட்டும்
என் மனைவி
எனக்குன்னு வந்து
வாச்சிருக்கீங்களே.....
என்று அவ்வப்போது
என்னை திட்டும்
என் மனைவி
இப்போதெல்லாம்
அவர்களைப்பற்றி
வாயை திறப்பதேயில்லை....
வாயை திறப்பதேயில்லை....
எதிர்வீட்டுக்காரரும்
பக்கத்து வீட்டுக்காரரும்
கூட்டணி போட்டு
வேலைக்காரியிடம்
சில்மிஷம் செய்து
மாட்டிக்கொண்டதிலிருந்து.....
டிஸ்கி:இது ஒரு திருத்தப்பட்ட மீள்பதிவு...
Tweet |
ஹா... ஹா... சரியான பதிலடிதான். நம்மவர்களின் அருமை மற்றவர்களைப் பார்த்தால்தானே தெரிகிறது!
பதிலளிநீக்குஅண்ணே இது கவிதையா?இல்லைகதையா?எதுவாக இருந்தாலும் சூப்பர்
பதிலளிநீக்குமுதல் வருகைக்கும் சுடச்சுட பின்னூட்டத்திற்கும் நன்றி கணேஷ் சார்...
பதிலளிநீக்குNKS.ஹாஜா மைதீன் said...
பதிலளிநீக்குஅண்ணே இது கவிதையா?இல்லைகதையா?எதுவாக இருந்தாலும் சூப்பர்////
அதுதான் எனக்கும் புரியல...இருந்தாலும் கவிதைன்னே வகைப்படுத்தியிருக்கும். கவிஞர் பெருமக்கள் என்ன சொல்லப்போறாங்களோ?....
ஸலாம் சகோ.கஸாலி...
பதிலளிநீக்கு///டிஸ்கி:இது ஒரு திருத்தப்பட்ட மீள்பதிவு...///
யாரு யாரை திருத்தினது..?
முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...
பதிலளிநீக்குஸலாம் சகோ.கஸாலி...
///டிஸ்கி:இது ஒரு திருத்தப்பட்ட மீள்பதிவு...///
யாரு யாரை திருத்தினது..?////
நான் தான் பதிவை திருத்தினேன்.
அடப்பாவமே மாட்டிக்கினாங்களா ஹிஹி...இன்னும் பயிற்சி வேண்டுமோ ஹிஹி!
பதிலளிநீக்கு{ விக்கியுலகம் } said... 7
பதிலளிநீக்குஅடப்பாவமே மாட்டிக்கினாங்களா ஹிஹி...இன்னும் பயிற்சி வேண்டுமோ ஹிஹி!///
எதையும் பிளான் செய்யாம செஞ்சா இப்படித்தான்
அவர் மனைவியை வரச்சொல் நானும் சினிமா வுக்கு கூட்டிக்கிட்டு போகிறேன் .வெளியஊருக்கும் கூட்டிக்கிட்டு போகிறேன்
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஅந்த விசத்தில் மட்டும்தான் கணவனிடம் மனைவி அடங்குகிறாள்..உண்மைதான்..சுவை..
பதிலளிநீக்குவாசித்தேன் வாக்கிட்டேன்..நன்றி..
திராவிட தீபம் தோன்றியது
:)
பதிலளிநீக்கு:)
:)
ஒப்பிடுதல் மிக பெரிய மனத்தாக்கத்தை மிக சுலபமாக செய்து முடிக்கிறது........ அது அதோடு முடிவதில்லை ஒப்பிடுபவரை பதிலுக்கு ஒப்பிட முனைப்பு கொடுக்கிறது....... சிறுவர்கள் மனதில் தாழ்வுமன பாங்கை உருவாகுவதுவும் இதுவே...... துவளும் போதும், தோல்வி உறும் போதும் தோல்விகள் துன்பங்கள் வழமையானவை வென்று உச்சத்தில் உள்ளவர்கள் எல்லோரும் நேற்று தோற்றவர்கள் தான் என தட்டி கொடுங்கள்............நீங்கள் எதிர் பார்ப்பதை விட பல மடங்கு பலன் கிடைக்கும்.........அருமையான கருத்து நகைசுவையோடு மனதில் பதிய வைத்து இருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குத. ம.4
மற்றவர்களோடு வாழ்க்கையை ஒற்றுமைபடுத்தி பார்க்க கூடாது....
பதிலளிநீக்குஇதை அவர்களே புரிந்துகொண்டால் நல்லதுதான்...
கவிதை வடிவில் அழகு
sennakkalvalasu T.Selvaraju said...
பதிலளிநீக்குஅவர் மனைவியை வரச்சொல் நானும் சினிமா வுக்கு கூட்டிக்கிட்டு போகிறேன் .வெளியஊருக்கும் கூட்டிக்கிட்டு போகிறேன்////
அய்யா...இந்த வயசுல ஏன் இப்படி ஒரு ஆசை....பிறர் மனை நோக்குதல் பாவமில்லையா?
மதுமதி said...
பதிலளிநீக்குஅந்த விசத்தில் மட்டும்தான் கணவனிடம் மனைவி அடங்குகிறாள்..உண்மைதான்..சுவை..
வாசித்தேன் வாக்கிட்டேன்..நன்றி..///
உண்மைதான் மதுமதி.....வருகைக்கு நன்றி
NAAI-NAKKS said...
பதிலளிநீக்கு:)
:)
:)///
:)
உங்களின் வருகைக்கும் கருத்தாழமிக்க பின்னூட்டத்திற்கும் நன்றி இடி முழக்கம்
பதிலளிநீக்குகவிதை வீதி... // சௌந்தர் // said...
பதிலளிநீக்குமற்றவர்களோடு வாழ்க்கையை ஒற்றுமைபடுத்தி பார்க்க கூடாது....
இதை அவர்களே புரிந்துகொண்டால் நல்லதுதான்...
கவிதை வடிவில் அழகு////
ஒப்பீட்டில் சாதகமும், பாதகமும் கலந்தே இருக்கிறது. எந்த விஷயத்தில் ஒன்றை ஒப்பிடுகிறோம் என்பதை பொறுத்தே அது அமையும்.
ஆரியர்கள் வருகையும்,முஸ்லிம்களின் படையெடுப்பும், என்றோ,ஆரியர்கள் நாகரீகம் என்றோ, ஆரியவர்த்தம் குறித்தோ படித்திருப்பீர்கள்! ஆரியர்கள் 'சோம பானம்', 'சுறா பானம்', ஆகியவற்றைப் பருகினார்கள்(?) என்றும் கூடநீங்கள் http://www.generationneeds.blogspot.com/சரியான பதிலடிபதிவை கொடுங்கள்..
பதிலளிநீக்கு{ ஓசூர் ராஜன் } said...//////
பதிலளிநீக்குஆரியர்கள் வருகையும்,முஸ்லிம்களின் படையெடுப்பும், என்றோ,ஆரியர்கள் நாகரீகம் என்றோ, ஆரியவர்த்தம் குறித்தோ படித்திருப்பீர்கள்! ஆரியர்கள் 'சோம பானம்', 'சுறா பானம்', ஆகியவற்றைப் பருகினார்கள்(?) என்றும் கூடநீங்கள் http://www.generationneeds.blogspot.com/சரியான பதிலடிபதிவை கொடுங்கள்.////
இதென்ன பதிவுக்கு சம்பந்தமில்லாத பின்னூட்டமா இருக்கு?...
அருமையான பதிலடி...
பதிலளிநீக்குஎன்னுடைய மொய்...
நான் கண்ட கலாசாரமாற்றம்... உண்மைப்பதிவு (யாழ்ப்பாணத்தில்)
என்ன கொடும சார் இது......?
பதிலளிநீக்குகவிதையோ கதையோ?
பதிலளிநீக்குஆனால் சரியன தலைப்பு!
புலவர் சா இராமாநுசம்
..::|| என்னைத்தேடி...ஸ்ரீ ||::.. said...
பதிலளிநீக்குஅருமையான பதிலடி... ...
தங்களின் முதல்வருகைக்கு நன்றி
பன்னிக்குட்டி ராம்சாமி said...
பதிலளிநீக்குஎன்ன கொடும சார் இது......?////
வாங்கண்ணே.... நலமா?
புலவர் சா இராமாநுசம் said...
பதிலளிநீக்குகவிதையோ கதையோ?
ஆனால் சரியன தலைப்பு!///
ஒரு புலவரே சொல்லிட்டீங்க...தங்களின் வருகைக்கு நன்றி அய்யா
Kadaisi variyai patditha udane sirippu kubeer nu vanthathu.
பதிலளிநீக்குஇதுக்கு பேர்தான் விழிப்புணர்வு பதிவா?
பதிலளிநீக்குஜோக்குக்கு வயது வித்தியாசம் கிடையாது .அதை மட்டும் நகைச்சுவையை எடுத்து கொள்ளும் போது இதையும் எடுத்துக்கொள்ள வீண்டியதுதனே .ஆசையும் கிடையாது தோசையும் கிடையாது
பதிலளிநீக்கு