.
இப்போதுள்ள சூழ் நிலையில் இந்தப்பாடல்கள் தான் இவர்களுக்கு பொருந்தும் என்றே நினைக்கிறேன்.
சசிகலா: குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி
ராவணன்: ஆடாதடா ஆடாதடா மனிதா ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவே மனிதா
திவாகரன்: கண்ணாமூச்சி ரே...ரே... கண்டுபிடி ரே...ரே...
நடராஜன்: எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும்
ஜெயலலிதா: இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
மன்மோகன் சிங்: உள்ளம் என்பது ஆமை, அதில் உண்மை என்பது ஊமை.
ப.சிதம்பரம்: சொல்லாதே யாரும் கேட்டால் சொன்னால் அதை தாங்க மாட்டார்
ஆ.ராசா: ராஜா என்பார், மந்திரி என்பார் ராஜியம் இல்லை ஆள....
இப்போதுள்ள சூழ் நிலையில் இந்தப்பாடல்கள் தான் இவர்களுக்கு பொருந்தும் என்றே நினைக்கிறேன்.
சசிகலா: குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி
ராவணன்: ஆடாதடா ஆடாதடா மனிதா ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவே மனிதா
திவாகரன்: கண்ணாமூச்சி ரே...ரே... கண்டுபிடி ரே...ரே...
நடராஜன்: எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும்
ஜெயலலிதா: இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
மன்மோகன் சிங்: உள்ளம் என்பது ஆமை, அதில் உண்மை என்பது ஊமை.
ப.சிதம்பரம்: சொல்லாதே யாரும் கேட்டால் சொன்னால் அதை தாங்க மாட்டார்
ஆ.ராசா: ராஜா என்பார், மந்திரி என்பார் ராஜியம் இல்லை ஆள....
Tweet |
எல்லாமே சூப்பர்தான், மன்மோகனுக்கும், ராசாவுக்கும்தான் டாப்.........
பதிலளிநீக்குஹா ஹா ஹா...
பதிலளிநீக்குநீ கலக்குய்யா!!!!
ஹா ஹா.கலக்கல் .........
பதிலளிநீக்குசெம செம பொருத்தம்
பதிலளிநீக்குமன்மோகன்க்கு பிரதிபா ..: நானும் பொம்மை .. நீயும் பொம்மை
பதிலளிநீக்குபிரமாதம் நண்பரே ! கலக்குங்க ! நன்றி நண்பரே !
பதிலளிநீக்குநல்லாவே யோசி்ச்சிருக்கீங்க. அசத்தல்!
பதிலளிநீக்குஅட...
பதிலளிநீக்குபிரமாதம் நண்பரே ! கலக்குங்க ! நன்றி நண்பரே !
பதிலளிநீக்குயார் யாருக்கு என்னென்ன பாடல்கள் பொருந்தும்னு கரெக்டா போட்டிருக்கிங்களே? கிரேட்.
பதிலளிநீக்கு