என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

ஞாயிறு, ஜனவரி 30, 2011

17 மீனவர்களுக்கு என் கவிதாஞ்சலி......


இலங்கை கடற்படை என்னும் கொடூர அரக்க நாய்களால் தினம் தினம் செத்து மடியும் எம் மீனவர்களுக்கு என் கண்ணீர் அஞ்சலி.

முன்பெல்லாம்
வலை வீசினார்கள்
மீன்கள் மாட்டியது.
இப்போதும் வலை
வீசுகிறார்கள்
மீனவர்களின்
பிணமல்லவா மாட்டுகிறது.

-------------------------------------------

என்ன அநியாயம்?
நாம் மீன்களை மட்டும்
தான் உண்ணுவோம்.
ஆனால்,
இலங்கை கடற்படையினர்
மீனவர்களையும்
உண்ணுகிறார்களே....?
------------------------------------------

வாலி அவர்கள் படகோட்டி படத்தில் எழுதிய எந்த காலத்துக்கும் பொருந்தும் ஒரு அருமையான பாடல்.




நம் ஆதரவை தெரிவிக்க...
இணைய தள முகவரி- savetnfisherman.org
ட்விட்டர் முகவரி- twitter.com/savetnfisherman 
பேஸ்புக் முகவரி - http://www.facebook.com/savetnfisherman
உங்களுடைய ஆதரவரை இந்திய அரசுக்கு அனுப்ப -Fill This Form



இந்தப்பதிவு பிடித்திருந்தால் வாக்களித்து பின்னூட்டமிட்டு இந்த கவிதையை மற்றவர்களுக்கும் கொண்டு செல்லுங்கள் நண்பர்களே.....


Post Comment

இதையும் படிக்கலாமே:


17 கருத்துகள்:

  1. உங்கள் பங்கேற்ப்பிற்கு நன்றி நண்பா.... உணர்ச்சி வெள்ளம் பரவட்டும்...

    பதிலளிநீக்கு
  2. //இப்போதும் வலை
    வீசுகிறார்கள்
    மீனவர்களின்
    பிணமல்லவா மாட்டுகிறது//
    :-(

    பதிலளிநீக்கு
  3. நாம ஊதறத ஊதுவோம் நல்லது நடக்கும் எனும் நம்பிக்கையில்

    பதிலளிநீக்கு
  4. எங்களது அஞ்சலிகளும்....

    உங்களின் பங்களிப்புக்கு நன்றி நண்பரே

    தொடர்ந்து போராடுவோம்........

    பதிலளிநீக்கு
  5. ///Ya Allah..! Save our #tnfisherman from SL Govt Terrorists & Open the 'Dead Souls' of Indian/Tamil Nadu Govts on Fishermen's helpless life..!///--இது என்னுடைய ட்வீட்.

    இதற்கு நிச்சயம் ஒரு முடிவு கட்டியாக வேண்டும் சகோ. தொடர்கதையாக விடக்கூடாது.

    ராஜ் டிவியில் மீனவர்கள் பேட்டி கொடுத்தார்கள். அப்போது அவர்கள் சொன்னது:
    "அரசே..! 'மீனவ பயங்கரவாதிகள்' என்று ஒரு குரூப் உருவாக அவசியமில்லாமல் உடனே நடவடிக்கை எடுங்கள்...இதுதான் உங்களுக்கு கடைசி சான்ஸ்" --என்று.

    பதிலளிநீக்கு
  6. என்ன கொடுமை...
    உலகின் மிகபெரிய ஜளநாயக நாடான இந்தியா ஒரு சிறு தீவிடம்என் இவ்வளவு மௌனம்...
    சிங்களருக்கு ஒரு வேளை நரமாமிசம் தான் பிடிக்குகமோ?

    பதிலளிநீக்கு
  7. இந்த செய்தி பரவ நான் ஓட்டு போட்டாச்சி

    பதிலளிநீக்கு
  8. எதிர்ப்பு தீ அணையாமல் பார்த்துக்கொள்வோம்!

    பதிலளிநீக்கு
  9. உங்கள் பங்கேற்ப்பிற்கு நன்றி நண்பா.... உணர்ச்சி வெள்ளம் பரவட்டும்...thodarதொடர்ந்து போராடுவோம்

    பதிலளிநீக்கு
  10. நம் மீனவனை காப்போம்....சிங்கள நாய்களை ஓய்ப்போம்

    பதிலளிநீக்கு
  11. நம் மீனவனை காப்போம்....சிங்கள நாய்களை ஒழிப்போம்....

    பதிலளிநீக்கு
  12. தர்மத்தின் வாழ்வு தனை சுது கவ்வும், இறுதியில் தர்மமே வெல்லும். பொறுப்போம், வெல்வோம்...

    பதிலளிநீக்கு
  13. உணர்ச்சி மிக்க கவிவரிகள் நண்பரே! உங்கள் எழுத்துக்களின் வலிமை, மீனவர்களின் வாழ்வில் விடியலைக் கொண்டு வரட்டும்!

    பதிலளிநீக்கு
  14. இன்னைக்கு கூட்டணி பத்தி பேச போய் இருக்காரு நம்ம தலைவரு அப்ப இத கடேசில பத்தியும் பேசுவாருன்னு நம்புவோம்

    பதிலளிநீக்கு
  15. கடல் நீர் நடுவே பயணம் போகிறோம் பசிக்காக..
    அங்கே உயிர் போகிறது சிங்களனின் வெறிக்காக..
    கடவ்ல் நீரை விட உப்புக்கரிக்கிறது என் கண்ணீர்...
    தமிழினத்திற்கு எதிரான அராஜகத்திற்கு ஒரு முடிவு கட்டுவோம்

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.