"அப்பா...இப்ப உள்ளே போக வேணாம். திருடங்க ஏதாவது தடயத்த விட்டுட்டு போனாலும் போயிருப்பாங்க...எதுக்கும் போலீசுக்கு போன் பண்ணலாம்".
சரியென்று தலையாட்டினார் மாரிமுத்து.
சிறிது நேரத்தில் போலீஸ் வந்தார்கள்.
" என்ன திருட்டு போயிருக்குன்னு பாத்தீங்களா?"
"நீங்க வந்த உடனே போகலான்னு பையன் சொன்னான்"
"நல்லது. சரி வாங்க போகலாம்"
உள்ளே போய் பார்த்தார்கள். எல்லாம் அப்படியே இருந்தது. திருட்டு போன அடையாளமே இல்லை.
"என்னங்க...எல்லாம் அப்படியே இருக்கு. திருடு போனது போல தெரியலியே?"
"அதான் சார் எனக்கும் புரியல"
"எதுக்கும் கல்லாவப்பாருங்க"
"கல்லாவுல காசேதும் வைக்கிறது இல்லை சார். அன்னன்னிக்கு வீட்டுக்கு எடுத்துட்டு போயிருவேன்"
"என்னங்க இது....மர்மமா இருக்கு...பூட்டை உடைச்சு கதவ திறந்திருக்காணுக...ஆனா, உள்ளே இருக்க சாமான்லாம் பத்திரமா இருக்கு. அப்புறம் என்ன வெங்காயத்துக்கு வந்திருப்பாங்க?"
"சார் ஒரு நிமிஷம் இருங்க" என்ற மாரிமுத்து, சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு கத்தினார்
"சார் ரெண்டு மூட்டை வெங்காயத்தை காணோம். அதத்தான் திருடிட்டு போயிருக்கானுங்க..."
Tweet |
வெங்காயம் ரொம்ப பிரபலம் ஆகிட்டே வருது..........
பதிலளிநீக்குபாவம் இந்த வெங்காய மேட்டர் இன்னும் முடியலையா ?
பதிலளிநீக்குஇனி வெங்காயம் நா என்னனு கேக்கற நெலம வராம இருந்தா சரி
பதிலளிநீக்குஇந்த வெங்காய மேட்டர் சூப்பர்.
பதிலளிநீக்குஅசத்தல் ...
பதிலளிநீக்குஅந்த Tamil10ல் kkarun09 அப்படீன்னு ஓட்டு போடரது நான்தான் தலைவரே..
பதிலளிநீக்குபதிவுலக நண்பர்களே..
அருமையான பதிவு பிடித்திருந்தால் அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.
நான் ஓட்டு போட்டுட்டேன்..
அது எப்படிங்க டைமிங்கா அடிக்கிறிங்க....
பதிலளிநீக்குஅவ்வ்வ்வ்......
பதிலளிநீக்குகதை அப்படி போகுதா?அருமை.
பதிலளிநீக்குதிருட்டு சிறுகதை... அப்படினா இது சொந்த சிறுகதை இல்லையா?
பதிலளிநீக்குஇது நல்ல எண்ணைதானே?
பதிலளிநீக்குஅவ்வளவு காஸ்டிலியான பொருளையே திருடிட்டு போயிட்டாங்களே, வருத்தமா இருக்கு :-(
பதிலளிநீக்கும் ...
பதிலளிநீக்குthe story is qualified to published in kumudham. so send it to it. congrats.
பதிலளிநீக்குthe twist is timing and expectable..
தொப்பி தொப்பி, அஞ்சாசிங்கம், smilzz, sakthistudycentre கருண், அரசன், nks.ஹாஜா மைதீன், சித்ரா, ஆசியா ஒமர், பாரத் பாரதி, இரவு வானம், நண்டு நொரண்டு,அட்ராசக்க சி.பி.செ, ஆகியோரின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி
பதிலளிநீக்குபாரத்... பாரதி... said...திருட்டு சிறுகதை... அப்படினா இது சொந்த சிறுகதை இல்லையா?///
பதிலளிநீக்கு[co="yellow"]அய்யய்யோ சொந்தசிறுகதை தானுங்க...சிறுகதையின் தலைப்பின் பெயர் திருட்டு. அவ்வளவே...(என்னமா யோசிக்குதுங்க....)[/co]
சி.பி.செந்தில்குமார் said... the story is qualified to published in kumudham. so send it to it. congrats. the twist is timing and expectable..////
பதிலளிநீக்கு[si="4"]முயற்சிக்கிறேன் தல....[/si]
நல்லா இருக்கு
பதிலளிநீக்குசார் வெங்காயத்தை பற்றியெல்லாம் எழுதுறிங்க நீங்க பெரிய ஆளுதான் சார்.
பதிலளிநீக்குவிலை மதிப்பில்லா கதை..குட்.
பதிலளிநீக்குஇரண்டு நாட்களாக புத்தக சந்தைக்கு சென்று வந்த களைப்பில் இருந்ததால் நெட்பக்கம் வர முடியவில்லை...
பதிலளிநீக்குநூறாவது இடுகை எழுதியிருக்கிறேன்... படித்துவிட்டு கருத்து தெரிவிக்க வேண்டுகிறேன்...
http://philosophyprabhakaran.blogspot.com/2011/01/100.html